Just In
- 30 min ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 1 hr ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
Don't Miss
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நோயாளிகள் தங்கள் உடல் நிலைப் பற்றி ஏன் உண்மையையே மருத்துவரிடம் சொல்ல வேண்டும்?
வலி,துன்பம்,கவலை,மன வேதனை மற்றும் ஏதோ சரி இல்லை என்ற உணர்வு இவற்றை பற்றி வார்த்தைகளில் மருத்துவர்களிடம் சொல்வது மிகவும் கடினம்,பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்காமல் மருத்துவர்கள் அறிவதும் மிகவும் கடினம்.
வழக்கமான மருத்துவ நடைமுறையில்,குறிப்பாக மலட்டுத்தன்மையை பற்றிய விவரத்தை பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து மருத்துவர்கள் அறிய வேண்டியது முக்கியமான ஒன்று. அவர்களின் உடல் அனுபவங்கள் மற்றும் ஆரோக்கியத்தை பற்றிய பயம் இவற்றை பற்றி மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வலி,துன்பம்,கவலை,மன வேதனை மற்றும் ஏதோ சரி இல்லை என்ற உணர்வு இவற்றை பற்றி வார்த்தைகளில் மருத்துவர்களிடம் சொல்வது மிகவும் கடினம்,பாதிக்கப்பட்டவர்கள் விவரிக்காமல் மருத்துவர்கள் அறிவதும் மிகவும் கடினம்.
மருத்துவர் கூறுவது:
டாக்டர் .ரீடா செரோன் "மருத்துவ விவரம்" பற்றி கூறுவதாவது: பாதிக்க பட்டவர்கள் அவர்களின் உடல்நிலை பற்றிய விவரங்களை கூறும் போது மருத்துவர்கள் அவர்களிடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். நவீன தொழில் நுட்பம்,மருத்துவ இமேஜிங்,ரோபோடிக் அறுவை சிகிச்சை என தொழில் நுட்பம் மருத்துவ துறையில் பெருகி வருகின்றன.
தொழில் நுட்பம் :
பாதிக்க பட்டவர்கள் அவர்களின் பாதிப்பை குணமாக்க இவ்வாறு பல தொழில் நுட்பங்களை சார்ந்து உள்ளனர்.இந்த மருத்துவ விவரம் மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் ஒரு பிணைப்பை உருவாக்கி நோயாளியை எளிதாக குணமாக்க உதவுகிறது.
பரிசோதனைகள்:
ஆய்வு முடிவுகள் மற்றும் ஸ்கேன் கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவர்கள் பல்வேறு தகவல்களை பெறுகின்றனர்.இந்த முடிவுகள் மருத்துவர்களுக்கும்,நோயாளிகளுக்கும் இடையே உள்ள மருத்துவ ரீதியான இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் நோயாளிகள் உடல்நிலை பற்றிய கவலை மருத்துவர்களுக்கு அவசியமில்லாததாக மாறி அவர்களின் அனைத்து மருத்துவ விவரங்களையும் எளிதாக கேட்டு அறிந்து கொள்ள முடிகிறது.
மருத்துவ விவரத்தின் முக்கிய பங்கு:
-மருத்துவர்களுக்கு துல்லியமான முடிவை எடுக்கப் பயன்படுகிறது.
-நோயாளியை நோக்கி மருத்துவர்களின் பொறுப்புகளையும்,பரிவையும் தெரிவிக்கிறது.
-இதன் மூலம் மருத்துவரின் மேல் அதிக நம்பிக்கை ஏற்பட்டு மருத்துவர் பரிந்துரை செய்வதன் படி நோயாளிகள் நடந்து கொள்வர்.
இவை அனைத்தும் நோயாளிகளை மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும்,அவர்களை நோய்களில் இருந்து விடுபட ஊக்குவிக்கவும் உதவுகிறது.