Just In
- 31 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 47 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திருமண நாளன்று உங்கள் காதலி அழகாக இருக்க அவருக்கு நீங்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ் இதோ!
இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் என்பது மிக முக்கிய சடங்காக கருதப்படுகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது பலவித மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் நிச்சயம் நிகழும். திருமணம் ஆக வேண்டுமென்றால் அதற்கும் சிலபல சடங்குகள் இங்கு உள்ளது.
முறைப்படி மாங்கல்யம் அணிவித்து அந்த பெண்ணுடன் தனது வாழ்க்கையை மேற்கொள்ளலாம். இதே முறை இந்தியா முழுவதும் பலவிதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தம்பதிகளாக தங்களது வாழ்வை தொடங்கும் அந்த நாளை எண்ணி பலரும் காத்திருப்பார்கள். இப்படிபட்ட நாளுக்காக பெண்கள் ஒரு விதத்தில் தன்னை அலங்கரித்து கொள்வார்கள்.
இது போன்று ஆண்களும் தன்னை அலங்காரம் செய்து கொள்வார்கள். இருவரில் இன்றைய கால கட்டத்தில், பெண்கள் தான் தங்களை அதிக அளவில் மெருகேற்றி கொள்கிறார்கள். இந்த பதிவில் உங்களது இணையராக வர போகும் பெண்ணிற்கு நீங்கள் திருமண நாளன்று கொடுக்க கூடிய 7 டிப்ஸ் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அழகோ..அழகு!
மற்ற நாளில் தன்னை பற்றி கவலைப்படாத பெண்கள் கூட திருமண நாளன்று சற்று கூடுதலாகவே தன்னை அலங்காரம் செய்து கொள்வார்கள்.
பெண்களை மண கோலத்தில் பார்க்கவே பல ஆண்கள் தவமாய் தவம் இருப்பார்கள். மண கோலத்தில் மிகவும் அழகாக தெரிய பெண்கள் ஒரு சில விஷயங்களை கடைபிடித்தாலே போதும்.
இயற்கை!
இன்றைய கால கட்டத்தில் இப்படி அழகு செய்து கொள்ளுதலே மிக பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. ஆனால், இவர்களில் பலரும் வேதி பொருட்கள் அதிகம் நிறைந்த மேக்கப் பொருட்களை உங்களுக்கு திணிக்க பார்ப்பார்கள்.
எப்போதுமே திருமண நாளன்று இயற்கை பொருட்கள் அதிகம் நிறைந்தவற்றையே பயன்படுத்த உங்கள் இணையாக வருபவருக்கு சொல்லுங்கள்.
பேய் மாதிரி வேணாமே!
சாதாரணமாக இருக்கும் போதே திருமண பெண் மிகவும் அழகாக மின்னுவார்கள். ஆனால், திருமண நாளன்று மேக்கப் என்கிற பெயரில் மூச்சில் பூதம் போன்று மேக்கப் போட்டு விடுவார்கள். இதை ஒரு போதும் செய்ய வேண்டாம் என உங்களின் அன்பிற்குரிய காதலிக்கு தெரிவியுங்கள்.
MOST
READ:ஆண்கள்
சுய
இன்பம்
கொள்வதால்,
அந்தரங்க
உறுப்பில்
எப்படிப்பட்ட
அபாயகர
மாற்றங்கள்
உண்டாகும்?
மினுமினுப்பு!
சில திருமணங்களில் இது போன்று மினுமினுக்கத்தக்க உடைகளை பார்த்திருப்பீர்கள். உண்மை என்னவெனில், இது போன்ற உடைகள் பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பான தோற்றத்தை தராது. ஆதலால், தேர்ந்தெடுக்கும் போது எப்போதுமே இது போன்ற உடைகளை தவிர்த்து விடுங்கள்.
தூக்கம்
திருமண நாளன்று எதை எதையோ நினைத்து மனதை குழப்பி கொள்ளாதீர்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். ஆதலால், நன்றாக தூங்குங்கள். அப்போது தான் முகம் பார்ப்பதற்கு தேவதை போல இருக்கும்.
தண்ணீர்
எப்போதுமே போதுமான அளவு நீரை அருந்துங்கள். அதுவும் திருமண நாளன்று அதிகமாக நீர் அருந்தினால் அது உங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்துடன் திருமண நாளன்று சிறப்பான உடல் நலத்தை இது உண்டாக்கும்.
மன நிலை
எவ்வளவு தான் வெளியில் மேக்கப் போட்டாலும், உங்கள் மனம் நிம்மதியாகவும், மன நிலை சீராகவும் இருந்தால் மட்டுமே திருமண நாளன்று ஜோராக உங்களின் காதலி இருப்பார்.
எனவே, இந்த 7 டிப்ஸ்களை நினைவில் வைத்து கொண்டு சிறப்பான நாளாக உங்களின் திருமண நாளை மாற்றுங்கள்.
MOST READ: எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கு தெரியுமா..?