Just In
- 45 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
'இந்த' இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா...உங்க முடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?
பச்சை மற்றும் கருப்பு தேநீரில் இயற்கையாகவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது.
இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையாக தலைமுடி பிரச்சனை உள்ளது. முடி உதிர்தல் மற்றும் உடைதல், நரை முடி, முடி பொலிவிழந்து காணப்படுவது என ஏராளாமான தலைமுடி பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். பெரும்பலான இளைஞர்கள் நரை முடி பிரச்சனையால் அவதிபடுகின்றனர். செயற்கை ரசாயன தயாரிப்புகளால், உங்கள் தலைமுடி மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையாக உங்கள் தலைமுடிக்கு சாயம் பயன்படுத்த தேநீரை பயன்படுத்தப்படலாம். இது நீண்ட தூரம் செல்லும் எளிய டை விஷயம். தேநீரில் முடியை அலசுதல் என்பது வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சிகிச்சையாகும். இது முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும் தோற்றத்திற்கும் உதவுகிறது. உங்கள் முடியை அலச நீங்கள் பயன்படுத்தும் தேநீர் வகை மற்றும் பயன்படுத்தப்படும் முறை உங்கள் முடிவுகளை தீர்மானிக்கும்.
பச்சை மற்றும் கருப்பு தேநீரில் இயற்கையாகவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது. அதிக காஃபின் உள்ளடக்கம் இருப்பதால், பிளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உதிர்வதைத் தடுக்கும். மேலும், அவை முடியின் நிறத்தை அதிகரிக்கவும், பிரகாசத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகள் முடி வளர்ச்சிக்கு உதவும். இக்கட்டுரையில், உங்கள் தலைமுடிக்கு தேநீரை பயன்படுத்துவது பற்றி காணலாம்.