Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க...
இங்கு ஒரே வாரத்தில் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
தலையில் முடி நன்கு அடர்த்தியாகவும் இருந்தால் தான், அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எடுத்துக் கொண்டால், தலைமுடி நீளமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு தலையில் நீளமாக இல்லாவிட்டாலும், தலையில் கொஞ்சமாவது முடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களால், முடி வலுவிழந்து உதிர ஆரம்பிக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அதன் வளர்ச்சியைத் தூண்டவும் இயற்கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும்.
இங்கு தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், ஒரே வாரத்தில் தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

ஸ்டெப் #1
முதலில் 5-6 உருளைக்கிழங்கை எடுத்து, தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2
பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, மஸ்லின் துணி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3
பின்பு தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #4
30 நிமிடம் கழித்து, தலைமுடியை நீரில் நன்கு அலச வேண்டும். ஒருவேளை தலைமுடி எண்ணெய் பசையுடன் இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.

குறிப்பு
இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை பின்பற்றி வந்தால், தலைமுடி நன்கு வளர்வதுடன், முடி நன்கு பொலிவோடும், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











