For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்னைய மன்னிப்பீங்களா?குற்றவுணர்ச்சியால் நிகழ்ந்த கொடூரம்! My story #161
தன் மனைவி மற்றும் நண்பர்களிடம் ஒருவன் மன்னிப்பு கேட்கிறான். அவன் எதற்காக இந்த மன்னிப்பு கேட்கிறான், அவனை மன்னிப்பு கேட்க தூண்டிய சம்பவம் எது என்பது குறித்த கதை.
Marriage And Beyond
oi-Aashika
By Aashika
|
எப்படியாவது இந்த மன்னிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த மன்னிப்பு கேட்கும் நேரம் இது தானா என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும், இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படியாவது என்னை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் இது.
நான் இப்படி இருப்பது சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, எல்லாமே ஜாலியானதாகவே எடுத்துக் கொள்ளும் ஆள் தான் நான்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு வலிகளையும் துரோகங்களையும் கொடுத்திருக்கிறேன். உண்மையில் இது இவ்வளவு வலி தரக்கூடியதாக இருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.
என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பள்ளிக்காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. எனக்கு கிடைக்காததா..... எனக்கென்ன குறை என்னைய தேடி ஆயிரம் பேர் வருவாங்க என்று சொல்லிக் கொள்வேன்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Can you Apologize
Story first published: Thursday, February 1, 2018, 14:00 [IST]
Feb 1, 2018
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க