For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னைய மன்னிப்பீங்களா?குற்றவுணர்ச்சியால் நிகழ்ந்த கொடூரம்! My story #161

தன் மனைவி மற்றும் நண்பர்களிடம் ஒருவன் மன்னிப்பு கேட்கிறான். அவன் எதற்காக இந்த மன்னிப்பு கேட்கிறான், அவனை மன்னிப்பு கேட்க தூண்டிய சம்பவம் எது என்பது குறித்த கதை.

|

எப்படியாவது இந்த மன்னிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த மன்னிப்பு கேட்கும் நேரம் இது தானா என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும், இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படியாவது என்னை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காகத்தான் இது.

நான் இப்படி இருப்பது சரியா தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது, எல்லாமே ஜாலியானதாகவே எடுத்துக் கொள்ளும் ஆள் தான் நான்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு வலிகளையும் துரோகங்களையும் கொடுத்திருக்கிறேன். உண்மையில் இது இவ்வளவு வலி தரக்கூடியதாக இருக்கும் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.

என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. பள்ளிக்காலத்திலிருந்தே இந்த எண்ணம் என்னுள் நிறைந்திருந்தது. எனக்கு கிடைக்காததா..... எனக்கென்ன குறை என்னைய தேடி ஆயிரம் பேர் வருவாங்க என்று சொல்லிக் கொள்வேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can you Apologize

A man wants sorry from his wife and friends.
Story first published: Thursday, February 1, 2018, 14:00 [IST]
Desktop Bottom Promotion