For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண பந்தத்தின் நெளிவுசுளிவுகள் என்ற பெயரில் கூறப்படும் கட்டுக் கதைகள்!!!

|

இந்திய முறைகளின் படி திருமணம் என்பது ஓர் திருவிழா, ஊரையே கூட்டி சொல்லிவிட வேண்டும். திருமணம் என்பது ஒருவரது செல்வாக்கை வெளியுலகத்திற்கு காட்டும் பகட்டான செயலாக தான் பல இடங்களில் நடந்து வருகிறது. இதில் பலி ஆடாக இருப்பது மணமகனும், மணப்பெண்ணும் தான்.

பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!!

இதுவெல்லாம் கூட பரவாயில்லை, திருமண பந்தத்தில் இவர்கள் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் இருந்தே பல இடையூறுகள் வர ஆரம்பிக்கும். பெரும்பாலும் அது உறவினர் எனும் வேதாளங்கள் செய்யும் வேலைகள் தான். நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும், இவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று, என்றோ அவர்களது திருமணத்தின் போது ஓதப்பட்டவை அனைத்தையும் கூறிவிட்டு போய்விடுவார்கள்.

இல்வாழ்க்கையை இன்பமாக்கும் சில விசித்திரமான விஷயங்கள் - அறிவியல் கூற்று!!!

இதில் பலவன வெறும் கட்டுக் கதைகள் தான். கட்டுக் கதையாக இருப்பினும் கூட அது தம்பதிகளின் மனதை பாதிக்கும் அளவு இருப்பது தான் கொடுமை. இனி, அவ்வாறு கூறப்பட்டு வரும் கட்டுக்கதைகள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Myths That Can Harm Your Marriage

Here we have discussed about the Relationship Myths That Can Harm Your Marriage, in tamil. Take a look.
Desktop Bottom Promotion