Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மணிரத்தினம் இயக்கத்தில் இந்த காதல் விஷயங்களை நீங்கள் கவனித்ததுண்டா...
"மௌன ராகம்", "அலைபாயுதே", "ஓ காதல் கண்மணி" என கடந்த மூன்று தலைமுறை காதலியும் கண்ணாடி போல பிரதிபலித்துக் காட்டிய ஒரே இயக்குனர் மணிரத்னம் தான்.
நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன?
"இருவர்", "தளபதி", "பாம்பே" போன்றவை வேறு களமாக இருப்பினும் கூட, அதிலும் காதலின் அழுத்தத்தை காட்டியிருப்பார் மணிரத்னம்.
வார இறுதியில் துணையுடன் சேர்ந்து நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனரான மணிரத்னம் திரைக்கதை அமைப்பதிலும், அதில் உறவு மற்றும் உணர்வை சரியான விகிதத்தில் சேர்ப்பதிலும் வல்லவர்.
தினமும் காலை இரண்டு நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள் - பொண்டாட்டி சந்தோசத்துக்காக!!
அதிலும், காதல் இவருக்கு கை வந்த கலை. அந்த வகையில் மணிரத்னம் அவர்களது இயக்கத்தில் காட்டப்பட்ட காதல் கண்ணோட்டங்களை பற்றி இனிக் காண்போம்...
எதிர்பாராத நபருடன்
யார், எவரென்று தெரியாத நபருடன், எதிர்பாராத தருணத்தில் கூட காதல் வெளிப்படலாம். கடினமான இதயத்தை கூட அந்த தருணம் உருக வைத்துவிடும். #ராவணன்
உறுதுணை
மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமின்றி, கடினமான தருணங்களிலும் இணைந்து இருப்பது தான் மெய் காதல். #குரு
ஈகோ கடந்தது
உண்மையான காதல் திருமணத்தின் வெற்றி என்பது, ஈகோவை கடந்து வாழ்ந்து காண்பிப்பது தான். #அலைபாயுதே
பிணைப்பு
காதல், ஒன்றாகவே மரணத்தையும் கட்டி தழுவ வைக்கும். எந்த சூழலிலும் உங்கள் காதல் துணையுடன் இணைந்தே இருக்க செய்யும். #உயிரே
மதம்
மதம், கலாசாரம் போன்றவற்றை கடந்தது காதல். இவை காதலுக்கு ஓர் தடையே இல்லை. #பாம்பே
துணிவு
காதல் உங்களுக்கு துணிவை கொடுக்கும். எவ்வளவு கடினமான பயணமாக இருந்தாலும், காதலுக்காக எல்லைகளை கடந்து செல்ல ஊக்குவிக்கும். #ரோஜா
பரிசு
சில சமயங்களில் வலி நிறைந்த பிரிவாக இருப்பினும் கூட, உங்கள் காதலிக்கு நீங்கள் தரும் விலை மதிப்பற்ற பரிசும் அந்த பிரிவு தான். #தளபதி
தோல்வியை கடந்த காதல்
காதல் தோல்விக்கு பிறகு எதுவுமே இல்லை, மரணம் தான் முடிவு என்றில்லை. அதற்கு பிறகும் ஓர் காதல் இருக்கிறது. #மௌன ராகம்
வழியும், வலியும்
வழி காட்டும் போது மட்டுமின்றி, வலி ஏற்படும் போதிலும் கூட இணைந்தே இருப்பது தான் உண்மையான காதல். வெற்றி, தோல்வி இரு வேறுபட்ட தருணத்திலும் இணைந்தே இருக்க வைப்பது தான் காதல். #ஓ காதல் கண்மணி