Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
வாட்டர் பாட்டிலுடன் உறவுக் கொண்ட ஆண், 4 நாள் அவதிக்கு பிறகு உறுப்பு துண்டிக்கப்பட்டது!
50 வயதுமிக்க ஆண் ஒருவர் செக்ஸ் டாயாக வாட்டர் பாட்டிலை பயன்படுத்தி, நான்கு நாள் அவதிக்கு பிறகு ஆணுறுப்பை இழந்தார்.
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளினால் கூட இச்சை என்னத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால், மனிதன் விலங்காக மாறும் தருணம் என ஒன்றிருக்கிறது. விலங்குகள் அதன் இனப்பெருக்க காலத்தில் மட்டும் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடும்.

ஆனால், மனிதர்கள் கட்டுப்பாடு இழந்து வெளிய சொல்ல முடியாத வகைகளில் எல்லாம் உடலுறவில் ஈடுபட முனைகின்றனர். அப்படி ஒரு 50 வயது மிக்க ஆண் ஒருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட முயன்று நன்கு நாள் அவதிக்கு பிறகு ஆணுறுப்பை இழந்தே விட்டார். இப்படியுமா ஒரு நபர் முயற்சிப்பார்...

மாட்டிக் கொண்டது!
மனைவி மற்றும் பெண் தோழிகளே இல்லாத 50 வயது மிக்க ஆண் இருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்த முயன்றுள்ளார். விறைப்பு அடைந்த நிலையில் வாட்டர் பாட்டிலுடன் உறவில் ஈடுபட முயன்ற தருணத்தில் இவரது ஆண்குறி பாட்டிலில் மாட்டிக் கொண்டது.

அவமானம்!
இதை எப்படி வெளியே சொல்வது, யாரிடம் உதவி கேட்பது, மருத்துவமனைக்கு இதே நிலையில் சென்றால் அவமானமாக இருக்கும் என்ற அச்சத்தில் வெளியே யாரிடமும் கூறவில்லை.

நான்கு நாட்கள்!
நாளுக்கு நாள் இவரது ஆண்குறியின் தன்மை மாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முழுமையாக கருப்பாகி போன நிலையில் இவரது ஆண்குறி மாறிவிட்டது. அந்த அந்த சமயத்தில் தான் இவரது மகன் இவரை கண்டுள்ளார். பிறகு, மகன் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்,.

அழுகியது!
கிட்டத்தட்ட அந்த 50 வயது மிக்க ஆணின் ஆண் குறி அழுகிவிட்டது. பிறகு வேறு எந்த வழியும் இல்லாததால், மருத்துவர்கள் அவரது ஆண்குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். விபரீத விளையாட்டு, வில்லங்கமான முடிவில் போய் முடிந்துவிட்டது.

சிறுநீர் கழிக்க மட்டும் வழி!
மருத்துவர்கள் முயற்சியால், இப்போது இவர் சிறுநீர் கழிக்க மட்டும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவரால் உடலுறவில் இனிமேல் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மருத்துவரின் காணொளிப்பதிவு!
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இந்த சம்பவம் குறித்து கூறும் காணொளிப்பதிவு..



Click it and Unblock the Notifications