Latest Updates
-
உலக வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரரான மன்சா மூசா எப்படி மலையளவு தங்கத்தை குவித்தார் தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி!
ஏன்டா இப்படி பண்ண? காதலனை "அந்த" இடத்தில் ஒன்பது முறை உதைத்த காதலி!
பழங்கள் வாங்கி தர மறுத்த காதலனை கவட்டியில் 9 முறை உதைத்து தள்ளிய காதலி.
சின்ன, சின்ன சண்டைதான் காதலை வளர்க்கும் என பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளில் கூறியிருக்கிறார்கள். இது உண்மையும் கூட, காதலில் சண்டைகள் என்பது சாப்பாட்டில் உணவை போல, அது இல்லாமல் உறவில் சுவை காண இயலாது.

ஆனால், உப்பு மிகுதியாகி போனால் என்ன ஆகும். அறுந்து
தொங்க வேண்டியது கதி தான் நேரிடும். அப்படி தான் இங்கு ஒரு காதலி, தான் கேட்டதை காதலன் வாங்கி தரவில்லை என்பதற்காக காதலனை படக்கூடாத இடத்தில் 9 முறை உதைத்துள்ளார்.

அப்படி என்ன கோபம்?
மார்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது. காதலி, காதலனிடம் பழங்கள் வாங்கி தர கேட்டுள்ளார். அவர் கேட்டது அவர்கள் ஊரில் சற்றே அதிக விலையில் விற்கப்படும் பேரிக்காய். விலை அதிகம் என சொல்லி வாங்கி தர முடியாது என காதலன் கூறியிருக்கிறார். இதனால் தான் காதலிக்கு கோபம் வந்துள்ளது.

கவட்டியில் உதை!!!
தான் ஆசையாக கேட்ட பழத்தை வாங்கி தரவில்லை என படக்கூடாத இடத்தில் 9 முறை கடுமையாக உதைத்து, காதலனை கீழே தள்ளியுள்ளார் அந்த ஆக்ரோஷ காதலி.

கேள்வி கேட்டு அடித்த காதலி!
கவட்டியில் உதைக்க்ம் போது, "எனக்கு பழம் வாங்கி தருவியா மாட்டியா.." என கேள்வி கேட்டுள்ளார். காதலன் மீண்டும் முடியாது என கூற, உதைகள் சரமாரியாக வந்துள்ளது.

வீடியோ எடுத்து வைரலாக்கிய பொதுஜனம்!
திடீரென இப்படி ஒரு சம்பவத்தை கண்ட மக்கள், என்ன செய்வது, ஏது செய்வது என அறியாமல் உடனே தங்கள் மொபைலை எடுத்து வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவர் மட்டுமே தடுத்து விட வந்துள்ளார். (பாவிகளா காப்பாத்தவோ, தடுக்கவோ யாருக்கும் தோணலையா?)
காணொளிப்பதிவு!
பழங்கள் வாங்கி தர மறுத்த காதலனை கவட்டியில் 9 முறை உதைத்து தள்ளிய காதலி -காணொளிப்பதிவு!



Click it and Unblock the Notifications