Just In
- 3 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஈஸியான... பன்னீர் புலாவ்!!!
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி
அரிசி
-
4
கப்
ஏலக்காய்
-
2
பட்டை
-
2
கிராம்பு
-
2
மிளகு
-
3
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
விழுது
-
3
டேபிள்
ஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
3
பன்னீர்
-
3
கப்
சர்க்கரை
-
1
டீஸ்பூன்
கொத்தமல்லி
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 8 கப் தண்ணீர் விட்டு, அதில் அரிசியை கழுவிப் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அரிசியை வேக விடவும்.
பின் அரிசி வெந்ததும், அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு, தனியாக எடுத்து வைக்கவும். பின் மிக்ஸியில் பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்றி, எண்ணெய் விட்டு காய வைக்கவும்.
பின் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போட்டு, நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, 1-2 நிமிடம் வதக்கி, அதில் பன்னீரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து சற்று நேரம் வதக்கவும்.
இப்போது அதில் வேகத்துள்ள அரிசி மற்றும் சிறிது உப்பு சேர்த்து, 2-3 நிமிடம் கிளறவும்.
பின்பு அதில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து, மறுபடியும் 2-3 நிமிடம் வதக்கவும்.
இப்போது சுவையான பன்னீர் புலாவ் ரெடி!!!