Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ்
காலையில் எப்போதுமே வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான வெரைட்டி ரைஸ் செய்யாமல், சற்று வித்தியாசமாக பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியை ஒரு முறை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அதிலும் இந்த மாதம் பீட்ரூட் அதிகம் கிடைக்கும் என்பதால், இந்த பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறும்.
சரி, இப்போது அந்த பீட்ரூம் மற்றும் பன்னீர் புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் (ஊற வைத்தது)
பீட்ரூட் - 1 (துருவியது)
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு பீட்ரூட், பன்னீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, கரம் மசாலா, புதினா மற்றும் உப்பு சேர்த்து பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
பிறகு அரிசியைக் கழுவிப் போட்டு கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்கும் போது, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பீட்ரூட் மற்றும் பன்னீர் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications