Just In
- 20 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தயிர் பூரி
பொதுவாக சாட் உணவுப்பொருட்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அத்தகைய சாட் பொருட்களை மழைக்காலத்தில் கடைகளில் வாங்கி சாப்பிட்டால், பல்வேறு நோய்களுக்கு விரைவில் பாதிக்கக்கூடும். குறிப்பாக பல ஆபத்தான காய்ச்சல்களுக்கு உள்ளாகக்கூடும். ஏனெனில் இவை தெருக்களின் ஓரங்களில் விற்கப்படுவதால், அவற்றை வாங்கி சாப்பிடும் போது நோய்த்தொற்றுகளானது ஏற்படும். எனவே அந்த சாட் பொருட்களை கடைகளுக்கு பதிலாக வீட்டிலேயே செய்து நிம்மதியாக சாப்பிடுங்கள்.
அது எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை சாட் உணவுப்பொருட்களில் ஒன்றான தஹி பூரி என்னும் தயிர் பூரியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சின்ன
பூரி
-
7-8
தயிர்
-
1/2
கப்
ஓமப்பொடி/சேவ்
-
1
கையளவு
வேக
வைத்த
பச்சை
பயறு
-
1/4
கப்
வேக
வைத்த
உருளைக்கிழங்கு
-
1/4
கப்
புதினா
சட்னி
-
2
டேபிள்
ஸ்பூன்
கொத்தமல்லி
சட்னி
-
2
டேபிள்
ஸ்பூன்
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
கொத்தமல்லி
-
சிறிது
(பொடியாக
நறுக்கியது)
சாட்
மசாலா
-
1
டீஸ்பூன்
சீரகப்
பொடி
-
1/2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
மிளகாய்
தூள்
-
1/2
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தட்டில் சின்ன பூரிகளை வைத்துக் கொண்டு, அவற்றின் நடுவே லேசாக உடைத்துவிட்டு, அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பச்சை பயிறை வைக்க வேண்டும்.
பிறகு அவற்றின் மேல் தயிர் ஊற்றி, வெங்காயத்தை தூவி விட்டு, பின் புதினா, கொத்தமல்லி சட்னிகளை ஒவ்வொன்றின் மேலும் ஊற்றி விட வேண்டும்.
அடுத்து அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான தயிர் பூரி ரெடி!!!
Image Courtesy: sharmispassions
இதுப்போன்று சுவையான வேறு ரெசிபிக்களை தெரிந்து கொள்ள, எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்.