Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உணவு அழற்சியால் குழந்தைகளிடம் பதட்டம் ஏற்படுகிறதா! தெரிஞ்சுக்க இத படிங்க
உணவு அழற்சியை குணப்படுத்தாவிட்டால் குழ்னதைகளுக்கு உண்டாகும் ஆன்ஸைட்டி கொளாறை இக்கட்டுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் குழந்தை ஆன்ஸைட்டி டிஸ்ஆர்டரால் (கவலை சீர்குலைவு ) பாதிக்கப்பட்டு இருக்காங்களா? ஜாக்கிரதை உணவு அழற்சியும் காரணம் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த குழந்தைகளுக்கு உணவு அழற்சி இருக்குதோ அவர்களுக்கு ஆன்ஸைட்டி டிஸ்ஆர்டர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறுகின்றனர்.
உணவு அழற்சியானது சமூகத்தில் பதட்டம், சமூக நிராகரிப்பில் பயம் மற்றும் அவமானம் போன்ற விளைவுகளை சமாளிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறதாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அச்சுறுத்தும் படியான வாழ்க்கை முறை இந்த பதட்ட நிலையை தூண்டுகின்றன. சில குழந்தைகளின் சமூக பதற்றம் மற்ற குழந்தைகளின் வயது மற்றும் உணவு அழற்சி மாற்றம் போன்றவற்றால் வேறுபடுகிறது என்றுகொலம்பியா யுனிவர்சிட்டி உள்ள ஆசிரியர் ரிநீ குட்வின் நியூயார்க்கிலிருந்து கூறுகிறார்.
இந்த தகவல் பெடிரிக்ட்ஸ் நாளிதழ்லில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது 4-12 வயதில் உள்ள உணவு அழற்சி இருந்த அல்லது இல்லாத 80 குழந்தைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சமூக தொடர்புகளின் தன்மையை பற்றிய கருத்துகளை சேகரித்தனர்.
இதில் உணவு அழற்சியை உடைய 57% குழந்தைகள்அனிஸ்சிட்டி(பதட்டம்)இருப்பதாகவும் இதை ஒப்பிட்டால் உணவ அழற்சி இல்லாத குழந்தைகள் 48% ம் பதிவிட்டுள்ளனர்.
உணவு அழற்சி என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் அனிஸ்சிட்டியின் அறிகுறியல்ல. தகுந்த பராமரிப்பு மேற்கொண்டால் உணவு அழற்சியை தவிர்க்கலாம்.
இந்த ஆராய்ச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பழைய குழந்தைகளிடமும் மற்றும் இளைஞர்களிடமும் ஒப்பிட்டு உணவு அழற்சி அடிப்படையில் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவுகளை மேற்கொள்ள போகின்றனர்.



Click it and Unblock the Notifications
