Just In
- 2 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
Don't Miss
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...
உடலில் பாலியல் தேவை நிறைவுறாத பொழுது ஏற்படுகின்ற உடல் மாற்றங்கள் பெண்களுக்கு எப்படி இருக்கும் என்று இங்கே பார்ப்போம்.
நம்முடைய உடலுக்குள் என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தாலும் அதை நம்முடைய உடல் நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதற்கான சமிக்ஞைகள் வேண்டுமானால் நமக்குப் புரியாமல் இருக்கலாமே ஒழிய, நம்முடைய உடலில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், நாம் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கிறோம் என்றால், தொண்டை வறட்சி ஏற்படும், உதடு வறண்டு போகும். நாக்கு வறட்சியாக இருக்கும். லேசான தலைவலி இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் நம்முடைய உடலுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.
உடலியல் தேவை
இது ஒரு எடுத்துக்காட்டு தான். இதுபோன்ற உடலின் மற்ற எல்லா விதமான தேவைகளையும் நம்முடைய உடல் வெளிக்காட்டிவிடும். அது செக்ஸ் தேவையாக இருந்தாலும் சரி. ஆம். உடல் சார்ந்த இன்பத்தின் தேவையையும் நம்முடைய உடல் வெளிப்படுத்திவிடும். பொதுவாக ஆண்களுக்கு பாலியல் இச்சை உண்டாகிற பொழுது, அவர்களுடைய பிறப்புறுப்பின் விறைப்புத் தன்மை அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுவே பெண்களுக்கு உண்டாகும் பாலியல் இச்சையை நம்மால் வெளியில் தெரிந்து கொள்ள முடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெண்களுடைய பாலியல் இ்சசையையும் அது நிறைவுறாமல் போனால் அவர்களுக்கு என்ன எண்ண ஓட்டம் இருக்கும் என்பது பற்றியும் அவர்களுடைய உடலின் மூலமே நம்மால் உண்ர்ந்து கொள்ள முடியும்.
MOST READ: குளிர்காலத்தில் ராகி சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
அறிகுறிகள்
அப்படி பெண்களுக்கு இருக்கும் பாலியல் தேவையை எப்படி நாம் தெரிந்து கொள்வது? பொதுவாக நாம் இதுபோன்ற அறிகுறிகளைப் பெரிதாக்க கண்டுகொள்வதில்லை. பாலியல் தேவை பெண்ணுக்கு ஏற்படுகிற பொழுது, அவர்களுடைய நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படும். தூக்கமின்மை, தன்னம்பிக்கை குறைவாக காணப்படுவார்கள்.
இதுபோன்ற சில அறிகுறிகளை வைத்து பெண்ணுக்கு இருக்கும் பாலியல் தேவையையும் அது நிறைவேறாவிட்டால் என்ன மாதரியான பிரச்சினைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.
தூக்கமின்மை
பாலியல் இச்சை அதிகமாகி, அது நிறைவேறாமல் இருக்கிற பெண்கள் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். பாலியல் நடவடிக்கை என்பது ஒரு இயற்கையான தூண்டுதல். பாலியல் தேவை உண்டாகிற பொழுது, ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் சுரப்பு ஏற்பட்டு, அது அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்து இன்பத்தின் உச்சத்தை அடைவார்கள். ஒருவேளை அவர்களால் உச்சத்தை எட்ட முடியாத போது, அது அவர்களுடைய தூக்கத்தையே கெடுத்து விடும்.
வயதான தோற்றம்
நீண்ட நாட்களால் உடலுறவில் ஈடுபடாமல் தன்னுடைய பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ளாத பெண்கள் அவர்களுடைய சருமத்தின் இளமைப் பொலிவை இழந்துவிடுவார்கள். ஏனென்றால் பாலியல் உறவின் ஈடுபாட்டால் உற்பத்தியாகிற கொலாஜென் குறைவாக உற்பத்தி ஆவதே இதற்குக் காரணம். ஏனெனில் ஓரு குறிப்பிட்ட வயதுக்கும் மேல் சருமம் மென்மையாகவும் பட்டு போலவும் இருப்பதற்கு இந்த கொலாஜென் உற்பத்தி தான் காரணம்.
சரும தளர்ச்சியும் பருக்களும்
உங்களுடைய உடலின் பாலியல் தேவைகளை வெளியில் உங்களுக்கு உணர்த்துவதற்கு புரோகெஸ்டிரோன் என்னும் ஹார்மோன் சுரந்து, முகத்தில் பருகு்களாகக் காட்டிக் கொடுக்கும். பொதுவாக உறவில் ஈடுபடுகிற பொழுது, மாா்புப் பகுதி மற்றும் தொடைப்பகுதிகள் வலிமையடையும்.
MOST READ: காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?... இத படிங்க... அப்புறம் குளிங்க...
மற்றவர்களுடன் பழகுதல்
வெளியில் செல்லுதல், பொது விஷயங்களின் மீதான ஈடுபாடு, அடுத்தவர்களுடன் இருக்கின்ற உறவுகளை மேம்படுத்துமல் ஆகிய எல்லாவற்றிலும் ஆர்வம் குறைந்து விடும். தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.
அதிக வலி நிவாரணிகள்
ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியினால், பெண்களுக்கு பாலியல் இச்சை அதிகரிக்கும். அது நிறைவுறாமல் போகிற பொழுது, தலைவலி போன்ற உடலியல் மாற்றங்கள் உண்டாகும். இந்த ஹார்மோன்களால் உடலில் வலி ஏற்படுகிறது. அதனால் அதிக வலி நிவாரணிகள் பயன்படுத்துகிறார்கள்.
எப்போதும் நோய்வாய்ப்படுதல்
போதிய உடலுறவு இல்லாமையால் வைரஸ்களைத் தாங்கும் எதிர்ப்பு சக்தியை உடல் 30 சதவீதம் அளவுக்கு இழந்துவிடுகிறது. அதனால் பொதுவாக நிரந்தரமாகவே பெண்கள் உடலில் வலிமை இல்லாமல் எப்போதும் நோயாளியைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.
ஞாபக மறதி
உடலுறவினால் ரத்தத்துக்குப் போதிய ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது ஹார்மோன். அது மூளைக்கும் சரியான அளவில் ஆக்சிஜனைக் கடத்தும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நிறைய புதிதாக யோசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என அத்தனையும் குறைய ஆரம்பித்துவிடும். அத்தகைய செக்ஸ் தேவை நிறைவுறாமல் இருக்கும்போது, இயல்பாகவே மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து ஞாபக மறதி உண்டாகிவிடும்.
MOST READ: பைசா செலவில்லாம அம்மை தழும்ப நீக்கணுமா? இத மட்டும் அப்ளை பண்ணுங்க போதும்...
தன்னம்பிக்கை இன்மை
உடல் தேவை நிறைவேறாத பொழுது, மனம் விரக்தி நிலைக்குப் போய், தங்களைத் தாங்களே லேசாக நினைத்து, தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.