Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 6 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 7 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்...இவங்க கூட இருக்கறதே தண்டனைதான்!
சிலருக்கு யாரையும் எளிதில் நம்பிவிடும் மற்றும் தங்கள் ரகசியங்களை எளிதில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
சிலருக்கு யாரையும் எளிதில் நம்பிவிடும் மற்றும் தங்கள் ரகசியங்களை எளிதில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நல்லவர்களாக நினைக்கிறார்கள், மேலும் வாழ்க்கை மிகவும் சிறியது அதில் எப்போதும் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க முடியாது என்று கருதுகிறார்கள்.
சிலர் இப்படியிருக்க தங்களைச் சுற்றியுள்ள யாரையும், தங்கள் வாழ்க்கைத் துணையைக்கூட நம்ப முடியாதவர்களாக சிலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் முழுமையாக நம்ப மாட்டார்கள், எல்லோரிடமும் ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் நம்பிக்கைக் குறைவாகவே நடந்து கொள்வார்கள். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த நம்பிக்கை பிரச்சினை இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை எப்போதும் முழுமையாக நம்ப மாட்டார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் சந்தேகத்திற்குரியவர்கள். மக்கள் தங்கள் சொந்த நலனுக்காக பொய் சொல்லலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அவர்கள் அதையே பெரும்பாலும் செய்கிறார்கள். ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் மக்கள் பாதி உண்மையைதான் சொல்கிறார்கள் என்றும் யாரையும் நம்ப முடியாது என்றும் நம்புகிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கைத்துணையும் விதிவிலக்கல்ல.
கன்னி
இந்த உலகிலேயே கன்னி ராசிக்காரர்களின் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்கள் இவர்கள் மட்டுமே. தங்களால் இயன்ற பணியை யாராலும் செய்து முடிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். தங்களைப் போல நேர்மையானவர் யாருமில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள், அதனால் இவர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எனவே இவர்கள் யாரையும் அரிதாகவே நம்புகிறார்கள்.
விருச்சிகம்
உலகில் நம்பகமான மனிதர்கள் இருக்கக்கூடும் என்று இவர்கள் நம்புகிறார்கள், ஆனால் இவர்கள் முழுமையாக நம்பக்கூடிய யாரையும் வாழ்க்கையில் சந்திப்பதில்லை. யாரும் தங்களை சரியாக நடத்தவில்லை என்றும், மற்றவரின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் மக்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் யாரின் கருத்துக்களையும் இவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் இருக்கும் சிறந்த குணத்தை பார்ப்பதற்குப் பதிலாக மற்றவரிடம் இருக்கும் மோசமானதை குணத்தையே பார்ப்பார்கள். இவர்கள் ஏமாற்றத்தை விரும்பாததால், இவர்கள் எப்போதும் நல்ல தற்காப்பு உணர்வுடன் பாதுகாக்கப்படுகிறார்கள். எந்த விதமான எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொள்ள இவர்கள் பயப்படுகிறார்கள், எனவே நம்பிக்கை என்பது அவர்களுக்கு அரிதான விஷயம். இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை நம்பினாலும், அது 100% இருக்காது.
MOST READ: உங்க இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமான இரத்தத்தை பெற இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!
கும்பம்
இந்த ராசிக்காரர்கள் காயமடைய மிகவும் பயப்படுவார்கள். அந்த ரிஸ்க்கை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் இவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிகவும் அரிதாகவே தங்கள் இதயத்தைத் திறக்கிறார்கள். யாரும் மதிப்புக்குரியவர்கள் அல்ல என்று தங்களைத் தாங்களே நம்பவைக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பல நல்ல உறவுகளை இழப்பார்கள்.