Just In
- 40 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வாழ்க்கையை எப்படி ஜெயிக்கணும்னு இந்த 6 ராசிக்காரங்ககிட்டதான் கத்துக்கணுமாம்...உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும்.
மனரீதியாக பகுத்தறிவு மற்றும் வலிமையுடன் இருப்பது ஒரு அரிய குணமாகும். மனதளவில் வலிமையான ஒருவருக்கு ஒரு பகுப்பாய்வு மனம் தேவைப்படுகிறது, அது தடைகளை எதிர்கொண்டு அமைதியாகவும் தர்க்கரீதியாகவும் தடைகளை வெற்றிகொள்ள உதவும்.
உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த ஆளுமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்கள் அற்புதமான மனவலிமையைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் மிகவும் சக்திவாய்ந்த அடையாளமாகக் கருதப்படுகிறார். மன சக்தியைப் பொறுத்தவரை இவர்கள் நிலையான மற்றும் உறுதியானவர்கள். அவர்கள் தேவையான முடிவுகளை தெளிவாக எடுப்பார்கள், மேலும் அவர்களின் இலக்கிலிருந்து எளிதில் விலகிச் செல்ல மாட்டார்கள். தங்களை அமைதியாக வைத்திருப்பதிலும் அவர்கள் சிறந்தவர்கள். இவர்களை மனரீதியாக வீழ்த்துவதற்கு நிறைய முயற்சி தேவைப்படும்.
விருச்சிகம்
இவர்கள் எப்போதும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவார்கள் மற்றும் அவர்களின் முடிவுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்களின் திறனை இவர்கள் மதிப்பீடு செய்து விடுவார்கள், எனவே சவால்களை எதிர்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்காது. அவர்களுடைய இந்த பண்பு அவர்களுக்கு கடினமான சூழ்நிலைகளில் ஒரு பிடிப்பை அளிக்கிறது. அவர்களின் வழிகளும் பழக்கங்களும் மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.
MOST READ: கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனாவது நாளில் இருந்து ஆபத்தான கட்டத்தில் நுழைகிறார்கள் தெரியுமா?
மிதுனம்
இவர்கள் தங்கள் இரட்டை ஆளுமையால் வெவ்வேறு கண்ணோட்டங்களின் மூலம் உலகைப் பார்க்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க அனுமதிக்கின்றன, இதனால், ஒவ்வொரு அனுபவத்திலும் அவர்கள் மனரீதியாக வலுவாக வளர்கிறார்கள். அவர்களின் மனத்திறன் மிகவும் வலிமையானது, இது அவர்களை சமூகத்தில் வலிமையானவர்களாக மாற்றுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்திறன் மற்றும் அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கலாம், ஆனால் இது அவர்களுக்கு அதிக சிந்திக்கும் திறனை மட்டுமே சேர்க்கிறது. உணர்வுகள் ஒரு நபரை வலிமையாக்க முடியும் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் தங்கள் உணர்வுகளைக் காட்ட பயப்படுவதில்லை. அவர்கள் கீழே விழ பயப்படுவதில்லை. எனவே அவர்களின் பகுப்பாய்வு திறன்கள் அத்தகைய வழிகளில் உருவாகின்றன, இது சூழ்நிலைகளை ஆரோக்கியமான முறையில் கையாள அவர்களுக்கு உதவுகிறது.
துலாம்
இவர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் பேணுகிறார்கள். இவர்கள் மனரீதியாக நிலையானவர்களாக இருக்க முடியும், இதனால் தங்களைச் சுற்றிலும் எல்லாவற்றையும் ஒழுங்காக வைக்க முடியும். அவர்கள் அணுகுமுறைகளில் எப்போதும் நியாயம் இருக்கும், அத்தகைய பண்பு தீவிர பொறுமையிலிருந்து வருகிறது. அவர்களிடம் நிறைய சமூக திறன்களும் உள்ளன, அவை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்க உதவுகின்றன.
MOST READ: ஆணுறுப்பை வலிமையாக்கவும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் என்ன சாப்பிடணும் தெரியுமா?
சிம்மம்
இவர்களை அறிந்தவர்களிடம் இவர்களுக்கென தனிப்புகழ் இருக்கும், ஆனால் அதற்கு காரணம் உள்ளது. விடாமுயற்சி என்று வரும்போது இவர்களின் மனவலிமை மற்றவர்களை விட அதிகமாக இருக்கும். அவர்கள் எப்போதும் மேலே இருக்க விரும்புகிறார்கள், எனவே சிறந்தவர்களாக இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் திமிர்பிடித்தவர்கள் என்று அழைக்கப்படலாம், ஆனால் அவமானங்களை அவர்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.