Just In
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 8 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 10 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த 5 ராசிக்காரங்க எதிர்காலத்தில் சீக்கிரம் பணக்காரராகும் அதிர்ஷ்டம் உள்ளவங்களாம்...உங்க ராசி என்ன?
பணம், புகழ், செல்வம் அனைத்தும் மனிதனின் சரீர ஆசைகளின் ஒரு பகுதியாகும், அவற்றைப் பெறுவதற்கான வெறி மனிதர்களை தங்கள் லட்சியங்களைத் தொடரவும் அதற்கேற்ப செயல்படவும் ஊக்குவிக்கிறது.
எல்லோருக்குமே பணக்காரர்களாக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். பணம், புகழ், செல்வம் அனைத்தும் மனிதனின் சரீர ஆசைகளின் ஒரு பகுதியாகும், அவற்றைப் பெறுவதற்கான வெறி மனிதர்களை தங்கள் லட்சியங்களைத் தொடரவும் அதற்கேற்ப செயல்படவும் ஊக்குவிக்கிறது. செல்வத்தை அடைவது என்பது எப்போதும் அதிர்ஷ்டம் அல்ல, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவையாகும்.
மிகுந்த அர்ப்பணிப்புடன், நீங்கள் துணிச்சலை மூலதனமாகக் கொண்டு செல்வந்தர் நிலைக்கு உயரலாம், சில சமயங்களில் மிகவும் சுவாரஸ்யமாக, பணக்காரராகவும் வெற்றிகரமானவராகவும் இருப்பதற்கான தரம் உங்களிடம் உள்ளதா என்பதைப் பற்றிய குறிப்புகளை உங்கள் ஆளுமை வழங்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பணக்காரர்களாக மாறக்கூடிய சில ராசிகளை ஜோதிட சாஸ்திரம் அடையாளம் கண்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை உடையவர்கள். இந்த இயல்பின் மூலமாகவே அவர்கள் வெற்றியை தங்கள் உள்ளங்கையில் எழுதி வைத்திருக்கிறார்கள். இவர்கள் மிகவும் பிடிவாதமான ராசிக்காரர்களில் ஒன்றாக அறியப்பட்டவர்கள், அவர்கள் விரும்பும் பணத்தை சம்பாதிப்பதில் தங்கள் ஆற்றல் மற்றும் முயற்சிகள் அனைத்தையும் செலவழிப்பார்கள். நினைத்ததை அடையவும் செய்வார்கள்.
சிம்மம்
இவர்களின் கருணை மற்றும் படைப்பாற்றல் இவர்களை அனைத்திலும் முதலிடம் பெற வைக்கிறது. இவர்கள் பகட்டான மற்றும் தற்பெருமைக் கொண்ட இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இது ஒவ்வொரு முறையும் இவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். இவர்கள் நன்றாகத் தொடர்புகொள்ள முடியும், அனைத்து வணிகம் அல்லது நிறுவனமும் தேடும் தனித்திறன் இதுதான். அதனால் இவர்கள் அனைத்து வேலைக்கும் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். எனவே இவர்கள் வெற்றிக்கான பாதையில் இவர்கள் நிறைய பணம் மற்றும் வெற்றியை சம்பாதிக்கிறார்கள்.
கன்னி
இவர்கள் ஒரு பரிபூரணவாதியாக இருப்பதால், இவர்கள் அதிக அளவு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களால் சாதாரணமான வாழ்க்கையைத் சகித்துக் கொள்ள முடியாது, இவர்களுக்கு வெற்றி, செல்வம் மற்றும் புகழ் வேண்டும். இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், இறுதியில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் பணக்காரர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
விருச்சிகம்
இவர்களின் ஆர்வம் இவர்களை தங்கள் இலக்குகளை நோக்கி அழைத்துச் செல்லும் என்று இவர்கள் நம்புகிறார்கள். செல்வத்தை நோக்கிய சிறந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதில் விருச்சிக ராசிக்காரர்கள் புத்திசாலிகள், உணர்ச்சிவசப்பட்டவர்கள் மற்றும் அசாதாரணமான புத்திசாலிகள். இவர்கள் ஒரு வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், எனவே அதைப் பெற இவர்கள் எதையும் செய்வார்கள்.
மகரம்
இவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்லவே மாட்டார்கள். இவர்கள் தங்கள் தகுதியை அறிந்திருக்கிறார்கள் மற்றும் இவர்களின் திறமைகளின் மீது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அதனால், இவர்கள் எப்போதும் அதிக வருமானம் ஈட்டும் வேலைகளுக்குச் செல்வார்கள், அது இவர்களுக்கு பெரும் நிதி வெற்றியையும் ஸ்திரத்தன்மையையும் ஈட்ட முடியும். இவர்களின் உறுதியான குணம் நிச்சயமாக இவர்களை நாளுக்கு நாள் பணக்காரர்களாக்கும்.