எண்ணெயை விட நெய்யால் விளக்கேற்றி வழிபடுவது ஏன் சிறந்தது என்று புராணங்கள் கூறுகிறது தெரியுமா?

விளக்கை ஏற்றுவது என்பது தளத்தில் கடவுளின் இருப்பைத் தூண்டுவதற்கும், நம்மில் உள்ளார்ந்த ஆன்மீக சக்தியை எழுப்புவதற்கும் சமம். பொதுவாக விளக்கேற்றுவதற்கு நெய்யும், எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது.

கோவில்களில் விளக்கேற்றுவது என்பது நமது வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகும். இந்து வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு பூஜையிலும் விளக்கு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.உண்மையில், விளக்கு ஏற்றுவது இந்து மதத்தில் ஒவ்வொரு புனிதமான செயலின் தொடக்கத்தையும் குறிக்கும் முதல் சடங்காகும்.

Why is Ghee Preferred to Oil for Puja Lamp?

விளக்கை ஏற்றுவது என்பது தளத்தில் கடவுளின் இருப்பைத் தூண்டுவதற்கும், நம்மில் உள்ளார்ந்த ஆன்மீக சக்தியை எழுப்புவதற்கும் சமம். பொதுவாக விளக்கேற்றுவதற்கு நெய்யும், எண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி எண்ணெயை காட்டிலும் நெய்யில் விளக்கேற்றுவது சிறப்பான பலன்களை வழங்கும்.

Story first published: Saturday, August 10, 2019, 18:39 [IST]
Desktop Bottom Promotion