Just In
- 2 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 3 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 4 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Don't Miss
- Movies Actor Vijay: விஜய்யுடன் GOAT படத்தில் நடிக்கும் தோனி?.. கேரள ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்!
- News இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்த மாதிரியான ரேகை கையில் இருப்பவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் தெரியுமா?
கைரேகை ஜோதிடம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமானது, குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் பிரபலமானது. கைரேகை ஜோதிடத்தில் கூறியுள்ள நம்பிக்கைகளின்படி நம் கையில் உள்ள கோடுகள் சில சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.
கைரேகை ஜோதிடம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமானது, குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் பிரபலமானது. கைரேகை ஜோதிடத்தில் கூறியுள்ள நம்பிக்கைகளின்படி நம் கையில் உள்ள கோடுகள் சில சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. நம் கைரேகைகள் நம்முடைய செல்வம், உடல்நலம், திருமணம் அல்லது நமக்கு பிறக்கப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கையை கூட நீங்கள் தீர்மானிக்க முடியும்.
இந்த அம்சங்கள் நம்முடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இவை எதிர்காலத்தை துல்லியமாக தீர்மானிக்க முடியாவிட்டாலும், அதன் சில பகுதிகளையாவது கணிக்க உதவும். அதன்படி நமது கையில் இருக்கும் பணரேகை செல்வமும் அதிர்ஷ்டமும் எப்போதும் உங்களை வரவேற்கும். இந்த பணரேகை உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன கூறுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உள்ளங்கையில் இருக்கும் பணரேகை
விரல்களின் கீழ் உங்கள் உள்ளங்கையில், ஒரு ஆழமான, நேரான செங்குத்து கோடு உள்ளது, இது உங்களின் வாழ்க்கையில் பணம், வெற்றி மற்றும் செல்வம் இருப்பதைக் குறிக்கிறது. இது ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தால், மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதில் அந்த நபருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, இதனால் அவர்களின் நிதி வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த ரேகை வளைவாக இருக்கலாம் அல்லது வேறு தெளிவான வரிகளும் இருக்கலாம். இதன் பொருள் அவர்களுக்கு வெவ்வேறு வருமான ஆதாரங்கள் இருக்கும்.
சூரிய ரேகை
கைகள் ஒன்றிணைக்கப்படும் போது உருவாகும் இந்த அரை வட்டம், அவர்களின் வாழ்க்கையில் தீவிர செல்வத்தின் வருகையைக் குறிக்கும். இதன் பொருள் அந்த நபர் தங்கள் மூதாதையர்களிடமிருந்து தொடங்கி, அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணக்காரராக இருந்திருக்கலாம். இந்த மக்களின் வாழ்க்கையில் ஒருபோதும் பணம் அல்லது செல்வத்தின் பற்றாக்குறை இருக்காது.
MOST READ: உங்க ராசிப்படி உங்களோட ஆன்மாவின் விலங்கு எது அதன் உண்மையான குணம் என்ன தெரியுமா?
முறிந்த பணரேகை
உங்கள் உள்ளங்கையில் உள்ள செங்குத்து கோடு, அதாவது பணக் கோடு நடுவில் உடைந்துவிட்டால், மறைந்து போயிருந்தால், அல்லது வளைந்திருந்தால், நீங்கள் எப்போதும் பணத்துடன் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியாது என்பதற்கான அறிகுறியாகும். நிதி வெற்றியைக் கட்டுப்படுத்தும் தடைகள் இருக்கும். நீங்கள் எளிதாக பணம் பெறாமல் இருக்கலாம். அதற்கு பதிலாக, உங்கள் நிதி இலக்குகளை அடைய நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
உள்ளங்கையில் முக்கோணம் இருந்தால்
உங்கள் ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையில் இரண்டு கோடுகள் உங்கள் கையில் வேறுபட்டு, ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன என்றால், நீங்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்கள். பணம் மற்றும் செல்வம் என்று வரும்போது இந்த மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்பதற்கு இது மிகவும் நல்ல அறிகுறியாகும். பண வெற்றியை அடைவதற்கான அடிப்படை மற்றும் புத்திசாலித்தனமான விதிகளைப் புரிந்துகொள்ள உதவும் சிறந்த பகுப்பாய்வு தரம் அவர்களுக்கு இருக்கும்.
MOST READ: திருமணத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கை இப்படி இருக்கும்னு சொன்னது எல்லாமே பொய்தானாம் தெரியுமா?
சூரிய ரேகையின் கிளை
உங்கள் சூரியக் கோட்டிலிருந்து வெளிவரும் ஒரு கிளை நடு விரலை நோக்கி நீட்டினால், பண விஷயம் என்று வரும்போது நீங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் பகுப்பாய்வு செய்வீர்கள் என்று அர்த்தம். இந்த வணிகம் போன்ற மனநிலையானது பரந்த செல்வத்தைப் பெற உங்களுக்கு உதவும், மேலும் அதனை தேவைப்படும்போது அதைக் கட்டுப்படுத்தவும் உதவும். அத்தகைய நபர்கள் தம்மிடம் இருந்தும், நெருங்கியவர்களிடம் இருந்தும் ஒருபோதும் பணத்தை இழக்க விடமாட்டார்கள்.