Just In
- 16 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 2 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 4 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கும்பம் செல்லும் சுக்கிரனால் ஜனவரி 22 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
2023 ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் அழகு, காதல், ஆடம்பரம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதபடுபவர் தான் சுக்கிரன். வேத ஜோதிடத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது சுக்கிரன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி மாலை 3.34 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.
கும்பம் சனி பகவானின் ராசி. சனியும், சுக்கிரனும் நண்பர்கள். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. குறிப்பாக அந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகும், தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இப்போது 2023 ஜனவரி 22 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் நல்ல செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கிடைக்கும். இதன் காரணமாக தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்ய இது சிறந்த காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைப் பெற வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எழுத்து தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப் போகிறது. இக்காலத்தில் இவர்களின் எழுத்து திறன் மேம்படும். குடும்பத்தினருடன் பயணம் செய்ய வாய்ப்புக்கள் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் பெற்றோரின் முழு ஆசியும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்போரின் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் மேம்படும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)