Just In
- 57 min ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 1 hr ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 2 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
Don't Miss
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
அக்டோபரில் 3 கிரகங்களின் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு அமோகமா இருக்கப் போகுது...
துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. மேலும் 3 கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை பல தற்செயல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக சிலரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். இப்படி துலாம் ராசியில் 3 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதால், பல ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது எந்த ராசிக்காரர்கள் 3 கிரகங்களின் சேர்க்கையால் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதன், சூரியன், சுக்கிரனின் சேர்க்கை காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பண பலன்களைத் தரும். ஏனெனில் மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் இந்த 3 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் இமேஜ் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக புதனின் நிலையால், நற்பலன்கள் கிடைக்கும். அதுவும் கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளன. இதனால் இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் வெற்றி பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பழைய பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. எனவே கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)