Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
உங்க முன்னாள் காதலர் ராசி என்ன? இந்த 4 ராசியா மட்டும் இருக்கக்கூடாதுனு சாமிய வேண்டிக்கோங்க... ஏன் தெரியுமா?
கடக ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் பாதிப்பில்லாதவர்கள் போல தோன்றலாம். ஆனால் அவர்களின் முதன்மையான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வெறித்தனமான முன்னாள் காதலன் அல்லது காதலியை அவர்களின் பின்தொடர்தல் திறன்களால் பயமுறுத்துவார்கள்.
காதல் என்பது அற்புதமான உணர்வு. அதேபோல காதல் பிரிவு என்பது மிகவும் வேதனையான வலி. இவ்வுலகில் காதலிக்காத மனிதர்களே இல்லை. ஆனால், காதலித்த எல்லா மக்களும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. சில காதலின் முடிவு கல்யாணத்தில் இருக்கும். பெரும்பாலான காதலின் முடி பிரிவில் இருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால், காதலர்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் அல்லது காதலர்களே ஒருவரையொருவர் பிரிந்து செல்லலாம். அப்படி பிரிந்து செல்லும்போது, சிலர் தங்கள் கடந்த காலத்தை மறந்து, புதிய துணையை தேடிக்கொள்வார்கள். ஆனால், சிலருக்கு தங்கள் கடந்த கால காதலை விட்டுவிடுவது கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் ஒருவருக்கு அதிக முதலீடு செய்துவிட்டு அந்த நபர் வெளியேறும்போது அது அவர்களை மிகவும் பாதிக்கிறது.

அத்தகைய நபர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் அல்லது நண்பர்கள் மூலமாகவோ அல்லது அக்கம் பக்கத்தினர் மூலமாகவோ உங்களைப் பின்தொடர்வார்கள். ராசி அறிகுறிகளின்படி, அந்த நான்கு ராசிக்காரர்களை நீங்கள் அறியலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ராசிக்காரர்கள் பிரிந்த பிறகும் தங்கள் முன்னாள் நபரை பின்தொடர்கிறார்கள். உங்கள் முன்னாள் இவர்களுள் ஒருவரா?

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் பாதிப்பில்லாதவர்கள் போல தோன்றலாம். ஆனால் அவர்களின் முதன்மையான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வெறித்தனமான முன்னாள் காதலன் அல்லது காதலியை அவர்களின் பின்தொடர்தல் திறன்களால் பயமுறுத்துவார்கள். இது நுட்பமாக வேட்டையாடுவது போல் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் உங்கள் வாழ்க்கையின் உள்ளேயும் வெளியேயும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இன்னும் ஆழமாக அவர்களை பார்த்தால், தங்கள் முன்னாள் காதலுடன் உணர்ச்சிப்பூர்வமாக விலக போராடுகிறார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் காதலி அல்லது காதலனை விட்டு பிரிய மாட்டார்கள். பிரிவு என்பதை அவர்களால் நினைத்துகூட பார்க்க முடியாது. காதல் பிரிவை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் உடல் ரீதியாக முன்னேறி, தங்களின் திறன்களை உலகுக்குக் காண்பிப்பார்கள், ஆனால் உணர்ச்சி ரீதியாக, அவர்களின் இதயங்களில் ஆழமாக, முன்னாள் காதலை பற்றிய நினைவுகள் இருக்கும். சமூக ஊடகங்களில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். நீங்கள் தற்செயலாக அருகில் இருந்தால், உங்கள் விருந்தினர்களை அவர்கள் அறிவார்கள்!

தனுசு
மனம் உடைந்த தனுசு ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலரின் வீட்டையே சுற்றி, அவர்களைக் கண்டு பிடிக்கும் நம்பிக்கையில் ஈடுபடுவார்கள். அவர்களைச் சுற்றி இருப்பதற்கும் அவர்களின் ஆற்றலை உணருவதற்கும் அவர்களின் அன்பின் பொருளைப் பின்பற்ற விரும்பும் ஒரு நபராக நீங்கள் அவர்களைக் காணலாம். அவர்கள் தங்கள் முன்னாள் நபருடன் மீண்டும் இணைய விரும்புவார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால் மீண்டும் மீண்டும் தொடங்க முயற்சிக்க மாட்டார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆர்வமுள்ள காதலை எளிதில் விட்டுவிட மாட்டார்கள். காதலில் பிரிந்து பிறகும், இவர்கள் அதையே நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் நம்பிக்கையை எளிதில் விட்டுவிட மாட்டார்கள். எனவே, கன்னி ராசிக்காரர்களின் முன்னாள் காதலர் உடனடியாக வேறொரு உறவில் ஈடுபடுகிறாரா? இல்லையா? என்பதை அறிய முன்னாள் காதலரை அவர்கள் பின்தொடர்கிறார்கள். அவ்வாறு வேறொரு உறவில் ஈடுபட்டால், கன்னி ராசிக்காரர்களின் மனதை காயப்படுத்தும் ஈகோவை தூண்டும். அவர்கள் எதுவாக இருந்தாலும் விசாரிப்பார்கள், சமூக ஊடகங்களிலும் உங்களை பின்தொடர்வார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் உங்களுடன் டேட்டிங் செய்வதற்கு முன் அல்லது உங்களுடன் இருக்கும்போது பின்தொடர்ந்து வருவார்கள். ஆனால், நீங்கள் பிரிந்த பிறகு அவர்கள் பொதுவாக உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications