Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இந்த ராசிக்காரர்கள் பயங்கரமான மனநோயாளியாகவும் சீரியல் கில்லராகவும் இருப்பார்களாம்...ஜாக்கிரதை...!
இந்த ராசி சக்கரத்தில் மூன்றாவதாக உள்ள தனுசு மிகவும் ஆபத்தான ராசியாகும். சீரியல் கில்லரை விட அவர்கள் திருடர்களாகவும் இருப்பார்களாம். இருப்பினும், அவர்களின் குணங்கள் மாறுவது என்பது மிகவும் கடினம்.
நாம் எவ்வளவு நிதானமாக செயல்பட்டாலும், தோற்றமளித்தாலும் நம் அனைவருக்கும் பைத்தியக்காரத்தனத்தின் ஒரு அங்கம் உள்ளது. சிலரால் அதை நன்றாக அடக்க முடிகிறது. அதை வெளிப்படுத்தாமல் அவர்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், மற்றவர்களால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. ஆதலால், அவர்களுடைய மோசமான குணம் மற்றும் செயல்கள் வெளி உலகத்திற்கு தெரிய வரும். உலகில் பல சீரியல் கில்லர் மற்றும் மனநோயாளிகள் உள்ளனர். இவர்களால், பல்வேறு பிரச்சனைகளும் அச்சங்களும் ஏற்படும். ஆனால் அந்த மறுக்கப்பட்ட மனங்கள் சில பொதுவான குணாதிசயங்களைக் கொண்டிருப்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

அப்படிபட்டவர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறோம். மேலும் இவர்களை ராசி அறிகுறிகளின் கீழ் எளிதாக வகைப்படுத்தலாம். பைத்தியம் முதல் ஆபத்தான சீரியல் கில்லர் வரை, போதுமான முறை தோன்றிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் உணர்ச்சி ரீதியாக சிக்கிய பிரச்சனைகளையும், வெறுக்கப்பட்ட மற்றும் மிகவும் இருண்ட வாழ்க்கை பக்கத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் அதை அனுமதிக்கும்போது மட்டுமே வெளிப்படும். சில சமயங்களில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் விரக்தியடைகிறார்கள். அவர்கள் ஒரு அசிங்கமான முடிவைக் கூட பார்க்கிறார்கள். அவர்களை மேலோட்டமாக பார்த்தால், நீங்கள் எப்போதும் அவர்களின் இனிமையான முகத்தைக் காண்பீர்கள். ஆனால், அவர்களுக்கென்று மற்றொரு பக்கம் இருக்கிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் இருண்ட பக்கங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் தைரியமானவர்கள், மிகவும் சக்திவாய்ந்தவர்கள். இவர்கள் கட்டுப்பாடு மற்றும் கையாளுதலுக்கு வரும்போது பூனை போன்று சாந்தமானவர்கள். அவர்கள் கொலை செய்தால், நீங்கள் அவர்களை சாடிஸ்ட் என்று அழைப்பீர்கள். இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சீரியல் கில்லராகவும் இருப்பார்கள்.

தனுசு
இந்த ராசி சக்கரத்தில் மூன்றாவதாக உள்ள தனுசு மிகவும் ஆபத்தான ராசியாகும். சீரியல் கில்லரை விட அவர்கள் திருடர்களாகவும் இருப்பார்களாம். இருப்பினும், அவர்களின் குணங்கள் மாறுவது என்பது மிகவும் கடினம். இந்த ராசிக்காரர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களுடம் பழகும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பல பொருட்களின் மேல் அளவற்ற மோகம் கொண்டிருப்பார்கள். பணம், ஆடம்பரம், விலையுயர்ந்த மற்றும் பழங்கால உடைமைகள் மீதான அவர்களின் காதல் எவ்வளவு பெரிய மோசடிகளையும் செய்ய வைக்குமாம். பைத்தியக்காரத்தனமும் சீரியல் கில்லர் செயல்களும் இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

மேஷம்
மேஷ ராசி நேயர்கள் சில நேரங்களில் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள் மற்றும் பொறுமையற்றவர்கள். இது, அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து பல விஷயங்களை செய்ய வைக்கும். இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் கோபப்படுத்தாதீர்கள். ஏனெனில், இதனால் பின்விளைவுகளை முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

மகரம்
பெரும்பாலான தொடர் சீரியல் கில்லர் மற்றும் மனநோயாளிகள் மகர ராசிக்காரர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் சுய கட்டுப்பாட்டின் மாஸ்டர்கள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் சாதாரண மனிதர்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர்.



Click it and Unblock the Notifications











