Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Movies அடுத்த சத்குரு யார் என்பதில் தமன்னா, காஜல் பெயர் அடிபடுகிறதாம்.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உங்களுக்கு சனி பகவானின் அருள் இருந்தா, இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுமாம்.. அது என்ன?
சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனி பகவானின் அருள் முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.
நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கக்கூடியவர். சனி பகவானுக்கு யாரை பிடிக்குமோ, அவருடைய வாழ்வில் செல்வம், பெருமை மற்றும் புகழில் எந்த குறைவும் ஏற்படாது. ஜோதிடத்தின் படி, சனி பகவானால் யாரேனும் ஆசீர்வதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் நடக்கவிருந்தாலோ, அது சில அறிகுறிகளை வெளிக்காட்டும். சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இத்தகைய சனி பகவானின் கோபத்திற்கு ஒருவர் ஆளானால், அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவே சனி பகவானின் அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்தால், அவர் வாழ்க்கையில் செல்வம், புகழ், ஆடம்பரம் போன்றவற்றில் ஒருபோதும் குறைவிருக்காது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவானின் அருளை ஒருவர் பெற்றிருந்தாலோ அல்லது பெறவிருந்தாலோ, அவர் சில அறிகுறிகளை உணரத் தொடங்குவார். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.