For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோஹினூர் வைரத்தின் சாபத்தால் அழிந்த இந்திய வம்சங்களின் கதை தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் வரலாறு...!

இந்தியாவின் திருடப்பட்ட பொக்கிஷங்களில் மிகவும் முக்கியமானது கோஹினூர் வைரமாகும். கோஹினூர் வைரத்தின் புகழானது எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாது.

|

இந்தியாவின் திருடப்பட்ட பொக்கிஷங்களில் மிகவும் முக்கியமானது கோஹினூர் வைரமாகும். கோஹினூர் வைரத்தின் புகழானது எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அழியாது. இது முதன்முதலில் 1306 ஆம் ஆண்டில் மால்வா மன்னரிடமிருந்து எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அவருடைய குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளாக வைரத்தை வைத்திருந்தனர்.

Mysteries of Kohinoor Diamond

கோஹினூர் வைரம் பல்வேறு இந்திய மற்றும் பாரசீக ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதாக இருந்தது, இறுதியில் விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசி என்று அறிவிக்கப்பட்டபோது இது இங்கிலாந்தின் கிரீட நகைகளின் ஒரு பகுதியாக மாறியது. இந்த கோஹினூர் வைரத்தின் வரலாறு எவ்வளவு பெரியதோ அந்த அளவிற்கு அதனை சுற்றியிருக்கும் மர்மங்களும், சாபங்களும் பெரியது. இந்த பதிவில் கோஹினூர் வைரத்தைப் பற்றிய சில மர்மங்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysteries of Kohinoor Diamond in Tamil

Read to know the mysteries and curses behind the world famous Kohinoor diamond.
Desktop Bottom Promotion