For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய்-கேது உருவாக்கும் நவபஞ்ச யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...

2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். துலாம் ராசியில் கேது பயணித்து வருகிறார். எனவே மிதுனம் சென்ற செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நவபஞ்சம் யோகத்தை உருவாக்குகிறார்.

|

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் குறிப்பிட்ட இடைவெளியில் நிகழும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். இந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றார். துலாம் ராசியில் கேது பயணித்து வருகிறார். எனவே மிதுனம் சென்ற செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நவபஞ்சம் யோகத்தை உருவாக்குகிறார்.

Mars And Ketu Made Navpancham Yog: People Of These Zodiac Signs Should Be Careful In Tamil

ஜோதிடத்தில் இந்த நிலை அசுபமானதாக கருதப்படுகிறது. அதே வேளையில் இந்த யோகத்தால் ஓரளவு நற்பலன் கிடைத்தாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்ச யோக காலம் வேதனை நிறைந்த காலமாக இருக்கும். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars And Ketu Made Navpancham Yog: People Of These Zodiac Signs Should Be Careful In Tamil

Mars and ketu made navpancham yog: People of these zodiac signs should be careful. Read on to know more...
Desktop Bottom Promotion