Just In
- 26 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த 5 ராசிகளில் பிறந்த ஆண்கள் ஆள்வதற்காக பிறந்தவர்களாம்... இவர்களின் மனவலிமைக்கு எல்லையே இல்லையாம்...!
வசீகரமாகவும், வலிமையானவராகவும் இருப்பது என்பது ஒரு வரமாகும். அவர்கள் தங்களின் வசீகரம் மற்றும் புத்திசாலித்தனத்தால் மக்களை ஈர்க்கும் இந்த போக்கைக் கொண்டுள்ளனர்.
வசீகரமாகவும், வலிமையானவராகவும் இருப்பது என்பது ஒரு வரமாகும். அவர்கள் தங்களின் வசீகரம் மற்றும் புத்திசாலித்தனத்தால் மக்களை ஈர்க்கும் இந்த போக்கைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு இடத்தில் நுழைந்தால் அனைவரின் பார்வையும் அவர்களின் பக்கமே திரும்பும். அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் வலுவான மற்றும் கட்டளையிடும் தன்மை கொண்டவர்கள்.
அவர்கள் எப்போதும் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறார்கள் மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்கள். அத்தகைய நபர்கள் மிகவும் விரும்பத்தக்கவர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மற்றும் அனைவரின் கவனத்தின் மையமாக இருக்க அதிக முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த ஆண்கள் சக்திவாய்ந்தவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் இந்த குணமுடையவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தீவிரமான ஆளுமை கொண்டவர்கள். அவர்களையும், வசீகரத்தையும் பிரிக்க இயலாது. அவர்கள் விரும்பியதைப் பெறும் வரை ஓய்வெடுக்க மாட்டார்கள். அவர்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த நடத்தை மற்றும் இயற்கையான தலைமைத்துவ குணங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தைரியமாகவும் அச்சமற்றவர்களாகவும் இருப்பதோடு, தங்கள் மனதில் உள்ளதைக் கூறுவதற்கு முன் இருமுறை யோசிக்க மாட்டார்கள். இலட்சியங்களை தொடர்ந்து செல்வதே அவர்களின் மிகப்பெரிய வசீர்கரமான குணமாக இருக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள் மற்றும் அதனையே அவர்கள் ஆசீர்வாதமாக பெற்றவர்கள். அவர்கள் வசீகரமாகவும், புத்திக்கூர்மை உடையவராகவும் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் சிரமமற்ற செயல்பாடுகள் மற்றும் புத்திசாலித்தனத்தால் யாரையும் ஈர்க்க முடியும். அவர்கள் தங்களை எவ்வாறு முன் நிறுத்துவது மற்றும் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் இருப்பை யாராலும் புறக்கணிக்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வசீகரமான மற்றும் வலிமையான மக்கள். மக்களைக் கவரவும், மற்றவர் கேட்க விரும்பும் விஷயங்களை எப்பொழுதும் கூறவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நகைச்சுவையானவர்கள், தைரியமானவர்கள் மற்றும் கவனம் செலுத்துபவர்கள் மற்றும் இந்தப் பண்புகளுடன் வாழ்க்கையில் பயணிக்க முனைகிறார்கள். அனைத்து விஷயங்களைப் பற்றியும் அவர்களுடைய வித்தியாசமான கண்ணோட்டம் அனைவரையும் ஈர்க்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசக்காரர்கள் மற்றும் நகைச்சுவையானவர்கள். அவர்கள் தங்கள் நகைச்சுவையால் சூழ்நிலைகளை இலகுவாக்கி, மக்களின் இதயங்களில் தங்கள் இடத்தை நிலைநிறுத்துகிறார்கள். அவர்கள் மென்மையாகப் பேசுபவர்கள் மற்றும் அவர்களின் ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான ஆளுமையுடன் அவர்கள் எங்கு சென்றாலும் அனைவரின் ஆதரவையும் பெறுகிறார்கள்.
கும்பம்
வலிமைமிக்க மீன ராசிக்காரர்கள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆதிக்கம் செலுத்தும் அறிகுறிகளில் ஒன்றாகும். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதை எப்படி அடைய வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பிடிவாதமானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் விடாமுயற்சியுடன் இருப்பார்கள். தீவிரமான மற்றும் சாகச ஆளுமையுடன் இருப்பதால் அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. எனவே அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் விரும்புவதைப் பின்தொடர்கிறார்கள்.