For Quick Alerts
For Daily Alerts
Just In
- 31 min ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 10 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Movies தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பகவான் கிருஷ்ணரை இந்த எளிய சக்திவாய்ந்த மந்திரங்களை கூறி வழிபடுவது உங்களுக்கு அனைத்தையும் வழங்குமாம்...!
பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரங்களை கூறி அவரை வழிபடுவது உங்களின் பாவ செயல்களை மன்னித்து கலியுகத்தில் உங்களை தூய்மைப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது.
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
இந்துக்களின் வாழ்வியலில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு எப்போதுமே முக்கிய இடம் உள்ளது. திருமாலின் அவதாரமான கிருஷ்ணர் குருஷேத்திரத்தில் தர்மத்தை நிலைநாட்ட நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேஷமான பகவத்கீதை அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இன்றுவரை நம்பப்படுகிறது.
பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரங்களை கூறி அவரை வழிபடுவது உங்களின் பாவ செயல்களை மன்னித்து கலியுகத்தில் உங்களை தூய்மைப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது. இந்த மந்திரங்கள் ஆன்மீக ஆறுதலையும் மன அமைதியையும் வழங்குக்கூடியவை. வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை விரும்புபவர்கள் இந்த மந்திரங்களைக் கூறி கிருஷ்ணரை வழிபடலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary