Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 9 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா?
நித்தியானந்தாவுக்கு முன்னரே ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தனிநாடாக அறிவித்து அதற்கு தனிக்கொடி உருவாக்கி தன்னை மன்னர் என்றும் அறிவித்துக் கொண்டார்.
இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நித்தியானந்தாவின் தனிநாடு பற்றியதுதான். இந்தியாவின் பல மாநில காவல்துறை நித்தியானந்தவை தேடிக்கொண்டிருக்கும் போது அவர் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கரீபியன் தீவில் ஒன்றை வாங்கி அதனை கைலாச நாடாக அறிவித்து அதற்கு தன்னை அதிபர் எனவும் அறிவித்துக்கொண்டார். ஒருவர் தனிநாடு உருவாக்குவது இதுதான் முதல்முறை என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.
உண்மைதான், நித்தியானந்தாவுக்கு முன்னரே ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தனிநாடாக அறிவித்து அதற்கு தனிக்கொடி உருவாக்கி தன்னை மன்னர் என்றும் அறிவித்துக் கொண்டார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரும் ஒரு இந்தியர்தான். இந்தியர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற யோசனைகளும், துணிச்சலும் வரும்போல. இந்த பதிவில் அந்த புதிய நாட்டின் அதிபர் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.