For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா?

நித்தியானந்தாவுக்கு முன்னரே ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தனிநாடாக அறிவித்து அதற்கு தனிக்கொடி உருவாக்கி தன்னை மன்னர் என்றும் அறிவித்துக் கொண்டார்.

|

இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நித்தியானந்தாவின் தனிநாடு பற்றியதுதான். இந்தியாவின் பல மாநில காவல்துறை நித்தியானந்தவை தேடிக்கொண்டிருக்கும் போது அவர் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கரீபியன் தீவில் ஒன்றை வாங்கி அதனை கைலாச நாடாக அறிவித்து அதற்கு தன்னை அதிபர் எனவும் அறிவித்துக்கொண்டார். ஒருவர் தனிநாடு உருவாக்குவது இதுதான் முதல்முறை என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.

Indian Guy Who Became The King Of An Unclaimed Land

உண்மைதான், நித்தியானந்தாவுக்கு முன்னரே ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தனிநாடாக அறிவித்து அதற்கு தனிக்கொடி உருவாக்கி தன்னை மன்னர் என்றும் அறிவித்துக் கொண்டார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரும் ஒரு இந்தியர்தான். இந்தியர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற யோசனைகளும், துணிச்சலும் வரும்போல. இந்த பதிவில் அந்த புதிய நாட்டின் அதிபர் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Guy Who Became The King Of An Unclaimed Land

Check out the Indian guy who became the king of an unclaimed land.
Story first published: Friday, December 6, 2019, 12:38 [IST]
Desktop Bottom Promotion