Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
நீங்க இன்ஜினியருக்கு படிச்சிருக்கீங்களா?அப்ப இது உங்களுக்கான செய்திதான்... மிஸ் பண்ணாம படிங்க..!
Happy Engineers' Day In Tamil: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தியாவில் பொறியாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியாளர்களின் முக்கியத்துவம் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் நாள் இது.
இந்த நாள் உண்மையில் சர் எம்வி விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இவர் கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார்.

ஆரம்பப் படிப்பை முடித்த பிறகு, சர் விஸ்வேஷ்வர்யா உயர் படிப்புக்காக பெங்களூரு சென்றார். கலையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்தார். பொறியியல் படிப்பு முடித்ததும் விஸ்வேஸ்வரய்யா மும்பை பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர், இந்தியாவின் பிரபலமான பொறியாளராக திகழ்ந்தார்.
விஸ்வேஷ்வர்யாவின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1955இல் வழங்கப்பட்டது. இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும். இந்த பொறியாளர் தினத்தில், உங்களைச் சுற்றியுள்ள இன்ஜினியர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய சில மேற்கோள்கள், செய்திகள் மற்றும் வாழ்த்துக்களை இக்கட்டுரையில் காணுங்கள்.

வாழ்த்து 1
இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்

வாழ்த்து 3
உலகிற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்கும் இன்ஜினியர்களுக்கு இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இன்ஜியர்கள் இல்லையென்றால் இவ்வுலகில் நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
பொறியியல் முடிவடையும் இடத்தில் கட்டிடக்கலை தொடங்குகிறது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
எங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றிய உங்கள் சிறந்த யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
பொறியாளர்கள் இல்லாமல் எந்த நாடும் முழுமையடையாது. அனைத்து இன்ஜினியர்களுக்கும் இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
சோர்வுற்று கடினமாக உழைத்து உரிமம் பெற்ற நிபுணர்களின் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் உண்மையில் அற்புதமானவர்கள்! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
உலகத்தால் நம்மை மாற்ற முடியாது, ஆனால் நம்மால் உலகை மாற்ற முடியும்! உங்களிடம் புத்தகங்கள் இல்லை, ஆனால் மனதில் புரட்சிகர யோசனைகள் உள்ளன! இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்

வாழ்த்து 10
பொறியாளர்கள் தங்கள் பேனா மற்றும் மூளை மூலம் உலகைக் கண்டறியும் நபர்கள். பொறியாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
பொறியியல் என்பது 45 பாடங்களைப் படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்வின் தார்மீக ஆய்வுகள் ஆகும். இன்ஜினியர்ஸ் டே வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications











