Latest Updates
-
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...!
தினமும் இந்த விஷயங்களை செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. பணப்பிரச்சனையும் இருக்காது..
ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காகவே அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய கஷ்டப்படுவார்கள். ஆனால் வெற்றி கிடைக்காது. ஆனால் சிலர் லேசான முயற்சியைத் தான் எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டம் தான்.

ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

#1
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் உண்ணும் போது கிழக்கு திசையை நோக்கி உண்ண வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சாப்பிடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேப் போல் உணவு உண்ணும் போது செருப்புக்களை அணியக்கூடாது.

#2
ஜோதிடத்தின் படி, வீட்டில் வழிபாடு செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீமைக்கருவேல மரத்தின் வேரை கொண்டு வந்து முறைப்படி வழிபட்டு, பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

#3
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கோவிலில் கொடுக்கப்படும் மலர்களை அப்படியே தூக்கிப் போடாமல், ஆற்றிலோ அல்லது ஓடும் நீரிலோ போட வேண்டும். இல்லாவிட்டால் குழியில் புதைக்க வேண்டும்.

#4
காலையில் எழுந்ததும் தவறாமல் பற்களைத் துலக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஏதாவது சாப்பிட வேண்டும். மேலும் குளிக்காமல் கடவுள் சிலையை தொடக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் வீடுகளில் லட்சுமி வாசம் செய்வதில்லை என்பது ஐதீகம்.

#5
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் கங்கை நீரைத் தெளிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும். ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அந்நீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.



Click it and Unblock the Notifications











