Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
தினமும் இந்த விஷயங்களை செய்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. பணப்பிரச்சனையும் இருக்காது..
ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காகவே அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். நாம் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். ஏனெனில் சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைய கஷ்டப்படுவார்கள். ஆனால் வெற்றி கிடைக்காது. ஆனால் சிலர் லேசான முயற்சியைத் தான் எடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டம் தான்.

ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன. அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

#1
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவர் உண்ணும் போது கிழக்கு திசையை நோக்கி உண்ண வேண்டும். கிழக்கு திசையை நோக்கி சாப்பிடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேப் போல் உணவு உண்ணும் போது செருப்புக்களை அணியக்கூடாது.

#2
ஜோதிடத்தின் படி, வீட்டில் வழிபாடு செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சீமைக்கருவேல மரத்தின் வேரை கொண்டு வந்து முறைப்படி வழிபட்டு, பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

#3
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கோவிலில் கொடுக்கப்படும் மலர்களை அப்படியே தூக்கிப் போடாமல், ஆற்றிலோ அல்லது ஓடும் நீரிலோ போட வேண்டும். இல்லாவிட்டால் குழியில் புதைக்க வேண்டும்.

#4
காலையில் எழுந்ததும் தவறாமல் பற்களைத் துலக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஏதாவது சாப்பிட வேண்டும். மேலும் குளிக்காமல் கடவுள் சிலையை தொடக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் வீடுகளில் லட்சுமி வாசம் செய்வதில்லை என்பது ஐதீகம்.

#5
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் கங்கை நீரைத் தெளிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும். ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அந்நீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.



Click it and Unblock the Notifications