Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சாணக்கிய நீதி படி இந்த குணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சீக்கிரம் ஏழையாகி விடுவார்களாம்...!
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், துன்பங்களை நீக்குவதற்கும் சில கொள்கைகளை சாணக்கியர் வகுத்தார். Chanakya, Chanakya niti, Facts, Life, Money, Quotes, சாணக்கியர், சாணக்கிய நீதி, பணம், வாழ்க்கை, உறவுகள்
சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர். சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் பேரரசர் ஆக்கப்பட்டார். சிறுவயதிலேயே சந்திரகுப்த மௌரியரை மௌரியப் பேரரசின் ஆட்சியாளராக மாற்றியவர் சாணக்கியர். ஆனாலும் அவர் அரண்மனையை விட்டு ஒரு குடிசையில் வசித்து வந்தார். சாணக்கியரின் கூற்றுப்படி, மனநிறைவே உண்மையான செல்வம்.
மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், துன்பங்களை நீக்குவதற்கும் சில கொள்கைகளை சாணக்கியர் வகுத்தார். இவை அனைத்தும் அவரது சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் வெற்றியின் உச்சத்தை அடையலாம். ஒருவர் பணக்காரர் ஆக விரும்பினால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இவற்றை கவனிக்காமல் இருந்தால், எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக மாற அதிக நேரம் எடுக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்.