For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதி படி இந்த குணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சீக்கிரம் ஏழையாகி விடுவார்களாம்...!

மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், துன்பங்களை நீக்குவதற்கும் சில கொள்கைகளை சாணக்கியர் வகுத்தார். Chanakya, Chanakya niti, Facts, Life, Money, Quotes, சாணக்கியர், சாணக்கிய நீதி, பணம், வாழ்க்கை, உறவுகள்

|

சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர். சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் பேரரசர் ஆக்கப்பட்டார். சிறுவயதிலேயே சந்திரகுப்த மௌரியரை மௌரியப் பேரரசின் ஆட்சியாளராக மாற்றியவர் சாணக்கியர். ஆனாலும் அவர் அரண்மனையை விட்டு ஒரு குடிசையில் வசித்து வந்தார். சாணக்கியரின் கூற்றுப்படி, மனநிறைவே உண்மையான செல்வம்.

Chanakya Niti: Things That Make You Poor Soon in Tamil

மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், துன்பங்களை நீக்குவதற்கும் சில கொள்கைகளை சாணக்கியர் வகுத்தார். இவை அனைத்தும் அவரது சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் வெற்றியின் உச்சத்தை அடையலாம். ஒருவர் பணக்காரர் ஆக விரும்பினால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இவற்றை கவனிக்காமல் இருந்தால், எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக மாற அதிக நேரம் எடுக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Things That Make You Poor Soon in Tamil

According to Chanakya Niti, even a rich person can become poor if you don't take care of these things.
Story first published: Saturday, February 4, 2023, 12:17 [IST]
Desktop Bottom Promotion