For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

59 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில்உருவாகும் 5 ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது.

|

ஜோதிடத்தின் படி, செப்டம்பர் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றும் போது நிறைய யோகங்கள் உருவாகின்றன. அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, 5 சுப ராஜ யோகங்கள் ஒரே நாளில், 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சேர்கின்றன. அதுவும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான 5 சுப யோகங்கள் ஒரே நாளில் வருகின்றன.

2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது. 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்ற பின் ஒரு அரிய ராஜ யோகம் உருவாவதாகவும் கூறப்படுகிறது.

5 Raj Yog Formed After 59 Years: These Zodiac Signs Luck Will Shine In Tamil

ஜோதிடத்தின் படி, நீச்ச பங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், பத்ர ராஜயோகம் மற்றும் ஹன்ச ராஜயோகம் உருவாகிறது. அதில் நீச்ச பங்க ராஜயோகம் இரண்டு வடிவங்களில் உருவாகிறது. இது தவிர, சூரியன், புதன் மற்றும் சுக்கிரனால் திரிகிரக ராஜயோகம் கன்னியில் உருவாகிறது. எனவே இந்த 5 ராஜயோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது தவிர, செப்டம்பர் மாதத்தில் குரு, சனி மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன. இப்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் செப்டம்பரில் உருவாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Raj Yog Formed After 59 Years: These Zodiac Signs Luck Will Shine In Tamil

5 amazing raj yog forming after 59 years on 24 September. These 5 zodiac signs gets more benefits. Read on...
Story first published: Thursday, September 22, 2022, 15:04 [IST]
Desktop Bottom Promotion