Just In
- 10 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
59 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில்உருவாகும் 5 ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, செப்டம்பர் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றும் போது நிறைய யோகங்கள் உருவாகின்றன. அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, 5 சுப ராஜ யோகங்கள் ஒரே நாளில், 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சேர்கின்றன. அதுவும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான 5 சுப யோகங்கள் ஒரே நாளில் வருகின்றன.
2022 செப்டம்பர் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சிகளால் ஒரு அற்புதமான யோகம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூடிவருவதாக கூறப்படுகிறது. 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்ற பின் ஒரு அரிய ராஜ யோகம் உருவாவதாகவும் கூறப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, நீச்ச பங்க ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், பத்ர ராஜயோகம் மற்றும் ஹன்ச ராஜயோகம் உருவாகிறது. அதில் நீச்ச பங்க ராஜயோகம் இரண்டு வடிவங்களில் உருவாகிறது. இது தவிர, சூரியன், புதன் மற்றும் சுக்கிரனால் திரிகிரக ராஜயோகம் கன்னியில் உருவாகிறது. எனவே இந்த 5 ராஜயோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது தவிர, செப்டம்பர் மாதத்தில் குரு, சனி மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன. இப்போது 59 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் செப்டம்பரில் உருவாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.