Latest Updates
-
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...
தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வாய் மட்டும் வெடித்த கொடுமையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அந்த கொடூரக் கதை பற்றிய தொகுப்பு தான் இது.
செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் எல்லாவற்றிலும் தற்கொலை செய்திகள் நிறைந்துள்ளன. நோய் கொடுமை, கடன்பாரம், குடும்ப பிரச்னை என்று பல காரணிகள் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளுகின்றன.

ஏதோ ஒரு பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணுக்கு யாரும் எதிர்பார்க்காத பரிதாபம் நேர்ந்துள்ளது.

விஷம் குடித்த ஷீலா
உத்திர பிரதேசத்தில் ஷீலா தேவி என்ற பெண் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் அருந்தியுள்ளார். அப்பெண் அருந்திய நச்சுப் பொருளில் ஏற்பட்ட வேதிவினை காரணமாக அவரது முகம் வெடித்து தீப்பற்றியுள்ளது.

காமிராவில் பதிவான சிகிச்சை
அவரை அலிகாரிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் வயிற்றிலிருந்து விஷத்தை வெளியேற்றுவதற்காக ஷீலா தேவியின் வாய் வழியாக குழாயை செலுத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஷீலா தேவியின் வாய் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
தங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை கண்டிராத மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷீலா தேவியின் வயிற்றில் இருந்ம சல்பியூரிக் ஆஸிட் எனப்படும் கந்தக அமிலம் தீப்பற்றுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். ஷீலா தேவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மருத்துவமனை கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

வேதனையான முடிவு
ஷீலா தேவி அருந்திய மர்ம மருந்து காற்றுடனோ, அவரது வயிற்றிலுள்ள அமிலத்துடனோ வினை புரிந்து தீப்பற்றியிருக்கக்கூடும் என்ற நோக்கில் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஷீலா தேவி அலுமினியம் பாஸ்பேட் என்ற பொருளை உட்கொண்டுள்ளார் என்றும் அது பாஸ்பின் என்ற வாயுவுடன் அலுமினியம் ஆக்ஸைடு மற்றும் பிற வாயுக்களையும் வெளியிட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவ உலகில் முதன்முறை இச்சம்பவம் நடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்வதற்காக நஞ்சு உண்ட ஷீலா தேவி வாயில் தீப்பற்றி முகம் வெடித்ததினால் ஏற்பட்ட வேதனையின் மத்தியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











