For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிள்ளையாரின் திருமணம் மற்றும் அவரின் குழந்தைகள் பற்றிய உண்மைகள் தெரியுமா உங்களுக்கு?

விநாயகரின் வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டு மாறுபட்ட கதைகள் உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை விநாயகர் ஒரு பிரம்மச்சாரி. ஆனால் வடஇந்தியாவை பொறுத்தவரை விநாயகருக்கு இரண்டு மனைவிகள்.

|

இந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது விநாயகர்தான். எந்தவொரு நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபட்டு வணங்குவது பல நூற்றாண்டுகளாய் நிலவும் ஒரு நம்பிக்கையாகும். விநாயகரின் வாழ்க்கையை பொறுத்தவரை இரண்டு மாறுபட்ட கதைகள் உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை விநாயகர் ஒரு பிரம்மச்சாரி. ஆனால் வடஇந்தியாவை பொறுத்தவரை விநாயகருக்கு இரண்டு மனைவிகள்.

The story behind Lord Ganeshas marriage and his children

இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இதுதான் உண்மை. வடஇந்தியாவை பொறுத்தவரையில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதுடன் அவர்களுக்கு கோவில்களும் இருக்கிறது. விநாயகரின் திருமணத்திற்கு பின் பெரிய கதையே இருப்பதாகவும் அங்கே கூறப்படுகிறது. இந்த பதிவில் விநாயகரின் திருமணத்திற்கு பின்னால் இருந்த சுவாரஸ்யம் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The story behind Lord Ganesha's marriage and his children

Do you know that Ganesha himself had a tough time finding a bride? Here's the story behind lord ganesha marriage.
Desktop Bottom Promotion