Just In
- 27 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Movies நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திக் தீபம் இன்றைய எபிசோடு!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோபம் வந்ததால் 2 கிலோ கல்லும் பாட்டில் மூடியும் சாப்பிட்ட விநோத மனிதர்... இப்படியுமா யோசிப்பாங்க?
தனக்கு பெருங்கோபம் வரும்போதெல்லாம் கற்களை எடுத்து சாப்பிட்டு 2 கிலோ சேர்த்து வைத்த விநோத மனிதரைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். அதுபற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
பல்வேறு கொடூரமான கதைகளையும் மனிதர்களையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்படியுமா மனுஷன் யோசிப்பான் என்று நாம் வாய் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு ஒரு விநோதமான மனிதர் யோசித்திருக்கிறார்.
அவர் என்ன செய்தார் தெரியுமா? எப்போதெல்லாம் அதிகமாக கோபம் வருகிறதோ அந்த சமயங்களில் அதற்கான மருந்தாக கற்களையும் பாட்டில் மூடிகளையும் காயின்களையும் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவரைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
குலைநடுங்க வைக்கும் செயல்
எப்போதெல்லாம் தனக்குப் பெருங்கோபம் உண்டாகிறதோ அந்த சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கல், பாட்டில் மூடிகள், காசுகள் ஆகியவற்றை விழுங்கியிருக்கிறார். இதை வேறு யாரிடமும் சொல்லாமலே இருந்திருக்கிறார். இப்படி சாப்பிடுவதனால் அந்த தன்னுடைய பெருங்கோபம் தீர்ந்து போவதாக கருதியிருக்கிறார்.
MOST
READ:
விருச்சிக
ராசிக்காரங்ககிட்ட
கட்டாயம்
இந்த
பத்து
கொடூரமான
குணமும்
இருக்குமாம்...
ஜாக்கிரதை
எங்கே நடந்தது?
எல்லா ஊர்களிலும் சில முட்டாள்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் சிலரைப் பார்த்து சிரித்தும் கோபப்பட்டும் கூட இருப்போம். ஹலோ நீங்களும் கோவப்பட்டு இந்த ஆளு மாதிரி கோபம் தீர கல்லை சாப்பிட்டுறாதீங்க. இவ நம்ம ஊர்க்காரர் கிடையாது. இந்த விநோதமான மனிதர் யார் என்று பார்த்தால் இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.
வயிற்று வலி
இவர் அவ்வப்போது சாப்பிட்ட கல், மூடிகள் எல்லாம் அவ்வப்போது வெளியேறிருக்கும் என்று நினைத்திருப்பார் போல. திடீரென ஒரு நாள் அவருக்கு தீராத தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி, கதறியிருக்கிறார்.
மருத்துவப் பரிசோதனை
மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, இவர் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன்பின் அவருடைய அடி வயிற்றில் தொட்டுப் பார்த்தபோது சிறிய அளவில் ஏதோ கற்கள் போல தென்பட்டிருக்கிறது. அதன்பின் ஸ்கேன் செய்து பார்த்ததில் தான் பேரதிர்ச்சி மருத்துவர்களுக்குக் காத்திருந்தது.
MOST
READ:
இதய
அடைப்பைகூட
சரிசெய்துவிடும்
மாங்காய்
டீ...
இந்த
சீசன்ல
தினமும்
இத
குடிக்கலாமே
அவர் சொன்ன காரணம்
நீங்கள் கற்களை ஏதாவது எப்போதாவது விழுங்கினீர்களா என்று மருத்துவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் தான் மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போதெல்லாம் தனக்கு கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் அதை அடக்குவதற்காக அருகில் இருக்கும் கல், பாட்டில் மூடி, அல்லது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஏதேனும் காயின்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். எவ்வளவு முறை சாப்பிட்டார் என்பது அவருக்கே கணக்கு தெரியவில்லை.
அறுவை சிகிச்சை
உடனே இதை தாமதித்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தார்கள். இது மிகவும் சவாலான சிகிச்சையாகவே அவர்களுக்கு இருந்தது. கற்கள் எங்கெல்லாம் சென்று அடைந்திருக்கின்றன என்பதே குழப்பமாக இருந்தது. கேஸ்டிரோதெரபி மூலம் பொருளை வெளியேற்ற முடிவு செய்தனர்.
வெவ்வேறு அறுவை சிகிச்சை வழிமுறைகளைப் பயன்படுத்தி, வாய்வழியாக மிக மெல்லிய டியூபை வயிற்றுக்குள் செலுத்தி உடலின் உள்ளுறுப்புக்களில் ஆராயத் தொடங்கினார்கள்.
எவ்வளவு கிடைத்தது?
அறுவை சிகிச்சையின இறுதியில் மருத்துவர்கள் வெளியே எடுத்த பொருள்களைப் பார்த்து அவர்களே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். ஏனென்றால் கிட்டதட்ட 2 கிலோவுக்கு மேல் கற்களும் காயின் மற்றும் பாட்டில் மூடிகளும் வெளியே எடுக்கப்பட்டிருந்தன.
MOST READ: நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம்
பிழைத்தாரா?
இவ்வளவு சோதனைகளையும் கடந்து இந்த விநோத விசித்திர மனிதனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் மிக வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். புண்கள் ஆறுவதற்காக ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு முழுமையாக குணமடைந்ததும் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோபம் வருவதெல்லாம் சரி தான். அதற்காக இப்படியெல்லாம் ஒரு மனிதன் யோசிப்பான்.