For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காளிதாசரின் காதல் ரசம் சொட்டும் சாகுந்தலம்... செக்ஸ்னா எப்படி இருக்கணும்னு சொல்லுது தெரியுமா?

மகாகவி காளிதாசனை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவியழகுக்கே பேர் போன மகாகவி அவர். தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். அவருடைய காதல் ரசம் சொட்டும் அழகை பார்க்கலாம்.

|

மகாகவி காளிதாசனை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவியழகுக்கே பேர் போன மகாகவி அவர்.

தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

" காளிதாசன்... கண்ணதாசன் கவிதை நீ" என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட காளிதாசனின் படைப்பு கதாபாத்திரங்களை தன் அழகிய ஓவியத் திறமையால் வடித்துள்ளார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Invoking Kalidasas' beloved muse on canvas

kalidasar is a classical sankrit writer. widely regarded as the greatest poet and dramatist in the sanskrit language of india. his plays and poetry are primarily based on vedas, puranas. all its Invoking Kalidasas' beloved muse on canvas his paintings and epics and his plays.
Desktop Bottom Promotion