Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
காளிதாசரின் காதல் ரசம் சொட்டும் சாகுந்தலம்... செக்ஸ்னா எப்படி இருக்கணும்னு சொல்லுது தெரியுமா?
மகாகவி காளிதாசனை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவியழகுக்கே பேர் போன மகாகவி அவர். தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். அவருடைய காதல் ரசம் சொட்டும் அழகை பார்க்கலாம்.
மகாகவி காளிதாசனை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவியழகுக்கே பேர் போன மகாகவி அவர்.
தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
" காளிதாசன்... கண்ணதாசன் கவிதை நீ" என்று சினிமா பாடல் வரிகள் கூட அவரின் புகழைத் தான் பறைசாற்றுகிறது. அப்படிப்பட்ட காளிதாசனின் படைப்பு கதாபாத்திரங்களை தன் அழகிய ஓவியத் திறமையால் வடித்துள்ளார்

காளிதாஸ் ஓவியம்
டாக்டர் பாரதி ஜெயின் இதில் நாட்டம் கொண்டு ஈடுபட்டுள்ளார். காளிதாசனின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆழப் பார்த்து இந்த ஓவியத்தை தீட்டியுள்ளார். இந்த ஓவியம் ஆல்கபூரி, ஹஸ்தினாபூர் மற்றும் ஹிமாலய கற்பனை உலகின் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓவியம் மிகவும் நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

காவியங்கள்
மேலும் இவருடைய படைப்புகள் காளிதாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டவையாக உள்ளது. அபிக்ஞான சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் போன்ற காளிதாசனின் படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் வரும் கதாபாத்திரங்களை தன் ஓவியமாக தீட்டியுள்ளார். சகுந்தலா, ஷங்கர், பார்வதி, யாக்ஷா போன்ற கதாபாத்திரங்களை நவீன கால ஓவிய தீட்டலில் தீட்டி தன் திறமையை காட்டியுள்ளார்.

பிரைட், போல்டு மற்றும் அழகான நிறங்கள்
இயற்கையான சூழலில் பறந்து வரும் பட்டாம்பூச்சி நிறங்களும், இசைத்து வரும் பறவைகளின் நிறங்களையும் பார்ப்பது போன்று தான் இந்த வண்ணமயும் ஓவியம் அமைந்துள்ளது. ஏன் என்றால் காதல், காமத்தை காளிதாசரை விட அழுத்தமாக வேறு யாரால் சொல்லிவிட முடியும் என்பதற்காகத் தான் இந்த பிராட் கலர்கள்.

காளிதாஸ் கலை
பாரதியின் ஓவியம் கலை அருங்காட்சியகத்தில் தனி இடத்தை பெற்றுள்ளது. அதிலும் அவர் தீட்டியுள்ள ஓவியத்தில் இடம்பெற்றுள்ள இளஞ்சிவப்பு நிறங்கள், கோல்டன், சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பகுதிகள் என்று பார்க்கும் போதே ஓவியத்தின் நிஜ அழகை பரிசாக்குகின்றன. அப்படியே இயற்கையின் மடியில் நின்று ஏராளமான இலைகள் காற்றுடன் தவழும் விதத்தில், காற்றை துளையிடுவது போன்று பார்வையாளர்களின் மனத்தை துளையிட்டு செல்கிறது.

வர்ணஜாலம்
அதிலும் பாரதி தீட்டியுள்ள சகுந்தலா ஓவியம் அப்படியே பெண்ணுக்குரிய அம்சங்களோடு அவள் முகத்தை பலவிதமான ஏக்கங்களும் தவிப்புடனும் காத்திருக்கும் ஒரு கதையை நம்மிடம் இந்த பேசா ஓவியம் சொல்லிவிட்டு செல்கிறது.

ஓவியம் தீட்டுதல்
தற்போது இந்த ஓவியம் நிறைய பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது. மல்டிலேயர் வண்ண கலவை, நிறைய ஷேட்ஸ், பிரைட்டான நிறங்கள் எல்லாம் சேர்ந்து பார்வையாளரின் கண்ணுக்கு விருந்து என்றே சொல்லலாம். இந்த ஓவிய கண்காட்சியின் நோக்கமே இந்த ஓவியம் குறித்து பார்வையாளருக்கு தெளிவான விளக்கங்களையும், அனுபவங்களையும், கண்களுக்கு விருந்தையும் அளிப்பதாக உள்ளது.
கடந்து செல்பவர்கள் எல்லோர் பாராட்டையும் பெற இந்த ஓவியம் தட்டுவதில்லை. என்னங்க உங்க கண்ணுக்கு விருந்தாக அமைந்ததா இந்த கட்டுரை. ஆமாங்க. அவரோட எல்லா கதைகளிலும் செக்ஸ்ங்கிற விஷயத்தை



Click it and Unblock the Notifications
