Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார்... அந்த தந்திரம் என்னன்னு தெரியுமா?
கம்ச வதத்தில் கடவுள் கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது. அந்த விதத்தில் கிருஷ்ணா அவதாரமும் சில நோக்கங்களைக் கொண்டு உண்டானது. அந்த நோக்கத்தில் ஒன்று கம்சன் என்னும் அரக்கனைக் கொல்வது. உறவாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பது இந்த வதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். தர்மத்திற்கு கெடுதல் வரும் நேரம் இறைவனின் அவதாரம் இந்த மண்ணில் தோன்றும். அந்த விதத்தில் கம்சனின் வதம் கிருஷ்ணா அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
கிருஷ்ண அவதாரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஏற்றுக் கொண்ட எல்லா கதாபாத்திரத்திலும் சரியாக பொருந்தியிருந்தார். ஒரு குழந்தையாக, ஒரு காதலனாக, ஒரு அரசாளராக, ஒரு ஆலோசகராக, ஒரு போர்வீரனாக எல்லா நிலையிலும் பொருத்தமாக இருந்தார். அவருக்கு அரசாளக் கூடிய எல்லா தகுதிகள் இருந்தும், பல அரசர்களும் அவர்களுடைய அரசை இவருக்கு கொடுக்க விழைந்த போதும் , அதனை ஏற்க மறுத்து ஒரு நடுவராகவே நீண்ட காலம் இருந்தார். அந்த நேரங்களில் தர்மத்தின் காவலனாக அவர் விளங்கினார்.