For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார்... அந்த தந்திரம் என்னன்னு தெரியுமா?

கம்ச வதத்தில் கடவுள் கிருஷ்ணர் தன் சொந்த மாமாவான கம்சனை எப்படி கொன்றார் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

|

பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது. அந்த விதத்தில் கிருஷ்ணா அவதாரமும் சில நோக்கங்களைக் கொண்டு உண்டானது. அந்த நோக்கத்தில் ஒன்று கம்சன் என்னும் அரக்கனைக் கொல்வது. உறவாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்பது இந்த வதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். தர்மத்திற்கு கெடுதல் வரும் நேரம் இறைவனின் அவதாரம் இந்த மண்ணில் தோன்றும். அந்த விதத்தில் கம்சனின் வதம் கிருஷ்ணா அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

kamsa vadha

கிருஷ்ண அவதாரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஏற்றுக் கொண்ட எல்லா கதாபாத்திரத்திலும் சரியாக பொருந்தியிருந்தார். ஒரு குழந்தையாக, ஒரு காதலனாக, ஒரு அரசாளராக, ஒரு ஆலோசகராக, ஒரு போர்வீரனாக எல்லா நிலையிலும் பொருத்தமாக இருந்தார். அவருக்கு அரசாளக் கூடிய எல்லா தகுதிகள் இருந்தும், பல அரசர்களும் அவர்களுடைய அரசை இவருக்கு கொடுக்க விழைந்த போதும் , அதனை ஏற்க மறுத்து ஒரு நடுவராகவே நீண்ட காலம் இருந்தார். அந்த நேரங்களில் தர்மத்தின் காவலனாக அவர் விளங்கினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how lord krishna killed kamsa?

Lord Krishna played every role with flair. He acted perfectly as a kid, a lover, a statesman, an advisor and a warrior. While many kings thought he was capable of becoming a king and offered him their kingdoms, he decided against it and remained an arbitrator for as long as possible.
Desktop Bottom Promotion