For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்

ஒரு புதிய செயலையோ, வியாபாரத்தையோ தொடங்கும்போது நமக்குள் பல போராட்டங்கள் நடக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நமக்கே சரியான தெளிவு இருக்காது.

|

சாணக்கியரின் திறமை பற்றியும், ஞானத்தை பற்றியும் நாம் நன்கு அறிவோம். அவரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை ஆகும். இந்தியாவின் மிகச்சிறந்த நூல்களில் அவரின் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் மிகவும் முக்கியமானதாகும் .

Chanakya Neeti: things to do before starting something new

ஒரு புதிய செயலையோ, வியாபாரத்தையோ தொடங்கும்போது நமக்குள் பல போராட்டங்கள் நடக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நமக்கே சரியான தெளிவு இருக்காது. இந்த பிரச்சினைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வழிகளை கூறியுள்ளார். இந்த பதிவில் ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்னவென்று சாணக்கியர் எதை கூறுகிறார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Neeti: things to do before starting something new

According to Chanakaya Niti do these things before starting something new.
Story first published: Saturday, June 1, 2019, 10:53 [IST]
Desktop Bottom Promotion