Just In
- 44 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இன்று சனிபகவான் எந்த ராசிக்கு சாதகமாக இருப்பார்?... யாருக்கு தீங்கு விளைவிப்பார்?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
நம்மில்
பெரும்பான்மையானோருக்கு
அன்றைய
நாளை
ராசிபலன்
பார்த்து
தொடங்கினால்
தான்
நிம்மதியாக
இருக்கும்.
சிலரோ
அன்றைய
ராசிக்கான
அதிர்ஷ்ட
நிற
ஆடையை
அணிந்து
தான்
வெளியில்
செல்வார்கள்.
அன்றைக்கு
நடக்கும்
எல்லா
செயல்களுக்கும்
தன்னுடைய
ராசியும்
தான்
அணிந்திருக்கும்
உடையும்
தான்
காரணம்
என
எளிதாக
நிம்மதியுடன்
அன்றைய
நாளை
கடந்து
சென்று
விடுவார்கள்.
சிலரோ
இன்றைய
நாள்
சிறப்பாக
இல்லாததற்கு,
நாம்
காலையில்
ராசிபலனைப்
பார்த்து
அதன்படி
நடந்து
கொள்ளாததுதான்
காணமோ
என்று
கூட
நினைக்கலாம்.
அப்படி
மக்களின்
மனதில்
ஆழப்பதிந்த
ஒரு
விஷயம்தான்
ஜோதிடம்.
அப்படி
இன்றைக்கு
என்னென்ன
ராசிக்கு
என்னென்ன
பலன்கள்
உண்டாகும்
எனப்
பார்ப்போம்.
எந்தெந்த
ராசிகளுக்கு
மகிழ்ச்சியும்
பாராட்டுக்களும்
புகழும்
கிடைக்கப்போகின்றன
என்று
தெரிந்து
கொள்வோம்.
ராசிகளும் அதன் பலன்களும்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாம் மிகச் சாதாரணமாக எண்ணுவதும் மிகத் தவறு.