For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் விஷம் வைத்து உறவினர்களை கொலை செய்த பெண்,போலீசை உறைய வைத்த காரணம்!

தன் குடும்ப உறுப்பினர்கள் தன்னை நிறம் குறைவாக இருப்பதினால் தொடர்ந்து கீழ்த்தரமாக பேசி அவமானப்படுத்தியதாகவும் அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் இந்தப் பெண்

|

கோபம் மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இந்த சம்பவம் சரியான உதாரணமாக இருக்கும். இன்றைக்கு ஒருவரை உருவத்தை சார்ந்து கிண்டலடிப்பது என்பது சர்வ சாதரணமாக நடக்கிறது. குறிப்பாக நிறத்தை வைத்து. அதை மையமாக கொண்டே பல விளம்பரங்கள் தயாரிக்கப்படுகிறது.

அந்த விளம்பரங்களின் மூலமாகவும் கருப்பு நிறத்தையும் வெள்ளை நிறத்தையும் ஒப்பிடுவதும் வெள்ளை நிறம் தான் சிறந்து என்று தீர்பளிப்பதும் சகஜமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிற வேற்றுமை பெண்களின் திருமண சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் ஒரு விளைவைத்தான் இப்போது பார்க்கப்போகிறீர்கள்.

இந்து மும்பையில் சமீபத்தில் நடந்த உண்மை சம்பவம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Women Murders Her Family Because of Silly Reason

Women Murders Her Family Because of Silly Reason
Story first published: Monday, June 25, 2018, 14:33 [IST]
Desktop Bottom Promotion