For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தை எழுத விநாயகர் விடுத்த விசித்திர நிபந்தனை என்ன தெரியுமா?

படிக்குபோதே நமக்கு பிரம்மிப்பையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் மகாபாரதத்தை எழுதுவது அவ்வளவு எளிதானதாக இருக்காது அல்லவா? அதற்காகத்தான் மகாபாரதத்தை எழுதும் முக்கிய பொறுப்பை முழுமுதற் கடவுளான விநாயகரிடம

|

இந்தியாவின் மிகமுக்கிய இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். பல வாழ்வியல் நெறிகளை கொண்ட மகாபாரதம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடந்த போரை பற்றியும் அதற்கு காரணமாக இருந்த பலதரப்பட்ட மக்களின் பேராசைகளையும், உலகில் தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்த தந்திரங்களை பற்றியும் விரிவாக கூறியது.

படிக்குபோதே நமக்கு பிரம்மிப்பையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் மகாபாரதத்தை எழுதுவது அவ்வளவு எளிதானதாக இருக்காது அல்லவா? அதற்காகத்தான் மகாபாரதத்தை எழுதும் முக்கிய பொறுப்பை முழுமுதற் கடவுளான விநாயகரிடம் ஒப்படைத்தார் பிரம்மா. பிள்ளையார் மகாபாரதத்தை எழுதியதற்கு பின் பெரிய கதையே உள்ளது. அந்த கதை என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Lord Ganesha accepted to write the epic Mahabharata

The epic Mahabharata was written by Lord Ganesha and Veda Vyasa duo. There is an interesting story behind this. Lord Ganesha imposed a novel condition to write the Mahabharata.
Desktop Bottom Promotion