Just In
- 29 min ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 1 hr ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- 3 hrs ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
- 4 hrs ago இந்த உணவுகளில் முட்டையை விட துத்தநாகமும் மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளதாம்... தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News திருவள்ளூரில் வெற்றி வாகை சூடும் காங்கிரஸ்? தேமுதிகவுக்கு ஷாக்.. பாஜக நிலைமை? தந்தி டிவி சர்வே
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
கலவி மற்றும் இரத்த வெறிப்பிடித்த இந்துமதப் பெண் கடவுள் பற்றித் தெரியுமா?
தேவியின் குரூரமான அம்சமாக காணப்படும் அரிதலைச்சி பற்றி உங்களுக்கு தெரியுமா?
அரிதலைச்சி, படத்தில் காணவே சற்று கொடூரமான தோற்றம் கொண்டிருக்கும் தேவியின் அம்சம் இவள். மகாவித்யா என அழைக்கப்படும் பத்து தேவதைகளில் இவளும் ஒருத்தி. தனது தலையை தானே அரிந்து கையில் ஏந்தி இருப்பது போல காட்சியளிப்பவள்.
இதனாலேயே அரிதலைச்சி என்ற பெயர் பெற்றாள். தேவியின் குரூரமான அம்சமாக கருதப்படும் இவளுக்கு, சின்னமஸ்தா மற்றும் பிரசண்ட சண்டிகை என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
அரிதலைச்சி என்ற பெயருக்கு, அம்சத்திற்கு தன்னை தியாகம் செய்தல் என்றொரு கோட்பாடும் இருக்கிறது. சுயக்கட்டுப்பாடு, கலவி, வேட்கை, கலவியாற்றல் என பல கோட்பாடுகளின் உருவகமாகவே அரிதலைச்சி காணப்படுகிறாள்.
பார்க்க மட்டுமல்ல, அரிதலைச்சியை வணங்கும் வழிமுறைகளும் கூட சற்றே ஆபத்தானது என கூறுகிறார்கள். மேலும், தாந்திரீகம் செய்பவர்களே கூட, அரிதலைச்சியை வழிப்பட வேண்டாம் என எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.