For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6000 ஆண்டுகள் பழமையான மரங்கள் திடீர் மரணம், நெருங்குகிறதா மனிதரின் அழிவு காலம்?

6000 ஆண்டுகள் பழமையான மரங்கள் திடீர் மரணம், நெருங்குகிறதா மனிதரின் அழிவு காலம்?

|

இயற்கையை அழித்த காரணத்தால், ஒரு மீளா துயரை மனிதர்களுக்கு அளிக்க காத்திருக்கிறது உலக வெப்பமயமாதல். இது ஏதோ திடீரென உருவானது அல்ல. மனிதர்களின் வளர்ச்சி என்ற போதை பழக்கத்தால் உலகில் உண்டான தாக்கத்தின் வீரியமே இன்று உலகில் பல உயிரினங்கள், இயற்கை வளங்கள் அழிய துவங்கியுள்ளன.

ஆப்ரிக்காவில் போபாப் மரங்கள் என்ற மிகவும் பழமையான மர வகைகள் ஆகும். இந்த மரங்களின் சராசரி ஆயுலானது ஆயிரம் வருடங்களை கடந்ததாக இருக்கிறது. சமீபத்திய வருடங்களில் மட்டும் ஆயிரத்து நூறு வயதான போபாப் மரம் ஒன்றும், இரண்டாயிரத்து ஐநூறு வயதான போபாப் மரமொன்றும் மரணித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2500 Years Old Baobab Trees in Africa Dying Due To Climate Change!

Is Climate Change Kills Worlds Precious Things? See here, 2500 Years Old Baobab Trees in Africa are Suddenly Dying. Is Climate Change is the reason behind it?
Story first published: Tuesday, July 3, 2018, 15:45 [IST]
Desktop Bottom Promotion