Just In
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செத்துப் போன கணவர் கன்றுக்குட்டியா மீண்டும் பிறந்து வந்த அதிசயம்!!
இறந்து போன தன் கணவர் கன்றின் வடிவத்தில் பிறந்திருப்பதாக கருதி, கன்றையே திருமணம் செய்த கம்போடிய பெண்
மழை வேண்டி, ஊர் செழிக்க வேண்டும் என்றெண்ணி விலங்குகளுக்கு திருமணம் செய்துவைக்கும் சடங்குகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.
காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. சாதி மாறி திருமணம் செய்வது எல்லாம் பழசு இப்ப புது ட்ரெண்ட் என்ன தெரியுமா?
கணவரும் கன்றும் :
கம்போடியாவின், கிராடி மாகாணத்தைச் சேர்ந்த மூதாட்டி, கிம் ஹாங், அவரின் கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அதே நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்த பசு, ஒரு ஆண் கன்றை ஈன்றது. அந்த கன்றின் செயல்பாடுகள் அனைத்தும், தன் கணவரின் செயல்பாடுகளை ஒத்திருப்பதாக, கிம் ஹாங் கருதினார்.
Image Courtesy
கன்றுடன் காதல் :
கிம்முக்கும் அந்த கன்றுக்குட்டிக்கும் ‘காதல்'. இறந்து போன தன் கணவரே கன்றுக்குட்டியாக வந்திருக்கிறார் என்று நம்பத்துவங்கிவிட்டார். கிம்மிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் அந்த கன்று, மகன்களிடமும் பாசமும் கண்டிப்புமாய் நடந்து கொள்கிறதாம்! (அப்பாவாம்)
Image Courtesy
திருமணம் :
பின்னர் ஒரு சுபமுகர்த்த நன்னாளில் ஊரார் எல்லாரையும் அழைத்து, அந்த கன்றையே திருமணம் செய்திருக்கிறார் கிம். அந்த கன்றை தினமும் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என மிகவும் சிரத்தையுடன் பணிவிடைகளை செய்து கொண்டிருக்கிறார். கன்றுக்குட்டிக்கென்று தன் கணவர் பயன்படுத்திய அறை, கட்டில் என சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் கிம்.
Image Courtesy
சாசனம் :
தான் உயிரோடு இருக்கும் வரை, அந்த கன்றுக்குட்டியை பராமரிக்கப் போவதாக தெரிவித்துள்ள கிம், தனக்குப் பின்னும் தன்னுடைய கணவரை(கன்றுக்குட்டியை) மரியாதையாக பராமரிக்க வேண்டும், அதனை விற்றுவிடக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார்.
Image Courtesy
செத்தாலும் விடமாட்டோம் :
கன்று இயற்கையாக இறக்கும் வரை பராமரித்து, அது இறந்தவுடன் ஈமச்சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டுமாம்....
எங்க வீட்டு பப்பி காலச் சுத்தி சுத்தி வருதே!!!!!
Image Courtesy