Just In
- 42 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தவறி வெள்ளரி காய் மீது விழுந்த பெண், பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதி!
தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தவறி வெள்ளரிக்காய் மீது விழுந்து, பெண்ணுறுப்பில் சிக்கி கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிலர் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என எடுத்தவுடன் கோபப்படலாம். இந்த கோபம், இந்த கேள்வி அனைவரின் மனதில் எழும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது.
ஏன், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், சிகிச்சைக்கு உதவியாக இருந்த நர்ஸ் போன்றவருக்கும் இதே கேள்வியும், கோபமும் தான் எழுந்தது.
யார் இவர்?
இந்த தாய்லாந்து பெண்மணி பாங்காங்கில் வாழ்ந்து வரும் 51 வயதானவர், இவர் தான் சில வாரங்களுக்கு முன் பாங்காங் பத்திரிக்கை தலைப்பு செய்திகளில் இடம் பெற்றவர்.
நடந்தது என்ன?
தான் வீட்டில் இருந்த போது, எதிர்பாராத தருணத்தில் தவறி கீழே விழுந்துவிட்டதாகவும், அப்போது எதிர்பாராத தருணத்தில் கீழே இருந்த வெள்ளரிக் காய் மீது விழுந்ததால், அது தனது பெண்ணுறுப்பில் உடைந்து சிக்கிக் கொண்டது என இந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் வெப்சைட்!
முதலில் இந்த செய்தியை சிங்கப்பூர் சேர்ந்த ஒரு வெப்சைட்டில் தான் வெளிவந்துள்ளது. அதில், அவரது பிறப்புறுப்பில் உடைந்த வெள்ளை காய் பகுதி இருந்ததாகவும், அதன் காரணத்தால் அவர் அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது.
உண்மையாகவே...
இந்த பெண்மணி கூறிய தகவலை நம்ப யாரும் தயாராக இல்லை. இது இயற்கையாக நடக்க வாய்ப்புகளும் இல்லை. ஆனால், இது தான் நடந்தது என இந்த பெண்மணி அடித்து சத்தியம் செய்கிறார்.
இந்த செய்தி குறித்து ஒரு பிளாக்கில், தாய்லாந்து செய்து சேனல் ஒன்றில் செய்தி ஒலிபரப்பு ஆனது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் புதிதல்ல...
இது போன்ற விசித்திர நிகழ்வுகள் புதியது அல்ல. உலகில் இப்படி விசித்திர சம்பவங்களில் ஈடுபட்டு பலர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
மோதிரம் மாட்டிக் கொண்டது...
ஒரு ஆண் திருமண மோதிரத்தை ஆணுறுப்பில் மாட்டிக் கொண்டு தத்தளித்தார்.
திருமண மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி, பரிதவித்த சீன மாப்பிள்ளை!
பிளாஸ்டிக் பாட்டிலுடன்...
ஒரு நடுவயது ஆண் பிளாஸ்டிக் பாட்டிலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்து ஆணுறுப்பை இழந்தார்.
வாட்டர் பாட்டிலுடன் உறவுக் கொண்ட ஆண், 4 நாள் அவதிக்கு பிறகு உறுப்பு துண்டிக்கப்பட்டது!
மாட்டின் நாக்கு...
குடி போதையில் ஒரு ஜோடி இறந்த மாட்டில் நாக்கை பயன்படுத்தி அது பெண்ணுறுப்பில் சிக்கி கொண்ட நிகழ்வுகளையும் நாம் இதன் முன்னர் கண்டுள்ளோம்.
குடி போதையில் விளையாட்டு, பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட பசு நாக்கு: ஆபரேஷன் மூலம் அகற்றம்!
பாலிதீன் கவர் காண்டம்...
ஒரு உலக மகா புத்திசாலி தம்பதி ஆணுறை வாங்க சங்கடப்பட்டு பாலிதீன் கவர் பயன்படுத்தி மருத்துவமனைக்கு சென்றனர்.
ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தம்பதி, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர்!
வினோத மனிதர்கள்!
அற்பமான விசயங்களுக்காக சிலர் எதை எதையோ செய்ய துவங்கி பிறகு மருத்துவமனை சென்று அடைகின்றனர்.
மனிதர்களாக திருந்தாத வரைக்கும், இது போன்ற விசித்திர சம்பவங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கும்.