For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சசிகலா நடராஜன் எப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஆனார் என்று தெரியுமா?

பலருக்கும் சசிகலா எப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரானார் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் சசிகலாவுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கிறார் என்ற கேள்வி இருக்கும்.

|

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின், அதிமுக கட்சியின் பொது செயலாளராக சசிகலா நடராஜன் ஆனார். ஒவ்வொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக மற்றும் ஆலோசகராக யாரேனும் ஒருவர் இருப்பர். அப்படி தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும், ஆலோசகராகவும் சசிகலா ஆனார்.

பலருக்கும் சசிகலா எப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரானார் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் சசிகலாவுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கிறார் என்ற கேள்வி இருக்கும். இக்கட்டுரையில் சசிகலா எப்படி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியானார் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Sasikala Natarajan Became Jayalalithaa's Closest Confidante And Advisor

Do you know how sasikala natarajan became jayalalitha's closest confidante and advisor? Read on to know more...
Desktop Bottom Promotion