சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்!

சுய இன்பம் காண்பது இயற்கை. ஆனால், சிலர் விசித்திர பொருட்கள் பயன்படுத்தி உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

By Admin

சுய இன்பம் காண்பது என்பது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இயற்கையான செயற்பாடு. ஆனால், இந்த செயலில் ஈடுபடும் போது சிலர் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகள்!

காய்கறிகள்!

சுய இன்பம் காணும் பெண்கள், வெள்ளரிக்காய், கேரட், முள்ளங்கி போன்ற உணவு பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இவற்றால், இவற்றின் மேற்புற தோலில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

வைப்ரேட்டர்கள்!

வைப்ரேட்டர்கள்!

மேற்கத்திய நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் சுய இன்பம் காண்பதற்கு எனவே, ஆண், பெண்களுக்கு தனித்தனியாக பல செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வைப்ரேட்டர்கள்!

மரவள்ளி கிழங்கு!

மரவள்ளி கிழங்கு!

பெண் ஒருவர் (ஊர், பெயர் மறைக்கப்பட்டுள்ளது) தான் சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை தேர்வு செய்து. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை எல்லாமா பயன்படுத்துவார்கள் என மருத்துவரே திகைத்து நின்றது தான் மிச்சம்.

ஆண்குறி போல!

ஆண்குறி போல!

அந்த பெண் மரவள்ளி கிழங்கை, ஆண்குறி போல வெட்டி பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவர் சுய இன்பம் காணும் போது எதிர்பாராத விதமாக அந்த மரவள்ளி கிழங்கு அவரது பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்டது.

ஆணுறை!

ஆணுறை!

மரவள்ளி கிழங்கு மேற்தோல் மூலம் தோற்று ஏற்படக் கூடாது என அந்த பெண், அதன் மேல், ஆணுறை மாட்டி தான் பயன்படுத்தியுள்ளார். ஆனால், சிக்கிக் கொண்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அகற்றினர்!

அகற்றினர்!

பிறகு மருத்துவர்கள், மரவள்ளி கிழங்கை பிறப்புறுப்பில் இருந்து முழுமையாக நீக்கி, அந்த இளம் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வீடு திரும்ப வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, May 24, 2017, 12:30 [IST]
Desktop Bottom Promotion