Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
திருப்திபடுத்தும் ஆண் கிடைக்கும் வரை தினம் ஒருவருடன் இரவு கழியும் - ரத்தனகிரி பழங்குடி!
கிரௌன் எனப்படும் பழங்குடி மக்கள், தங்கள் மகள்களுக்கு துணை தேடிக் கொள்ள லவ் ஹட் என ஒன்றை கட்டுகின்றினர்.
உலகில் இன்றளவில் நாம் அறியாத பல இடங்களில் பழங்குடி மக்கள், இன்றைய வாழ்வியல், தொழில்நுட்பம் அறியாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர். அறிவியல், விவசாயம் என பபுத்திக்கூர்மையுடன் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.
அதே போல, விசித்திர பழக்கங்கள் கொண்டு கலாச்சாரம் என்ற பெயரில் தவறான செயல்களை பின்பற்றி வரும் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள். அவர்களில் கிரௌன் பழங்குடி மக்கள் பின்பற்றி வரும் விசித்திர பழக்கம் தான் காதல் குடிசை எனும் சுயம்வரம்.

கம்போடியா!
கிரௌன் எனப்படும் இந்த பழங்குடி மக்கள் கம்போடியாவின் வடகிழக்கு பகுதியில் ரத்தனகிரி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய, அல்லது அவருக்கு பிடித்த ஆணை தேர்வு செய்ய லவ் ஹட் எனப்படும் காதல் குடிசை கட்டுகின்றனர்.

அது என்ன காதல் குடிசை?
அதாவது ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டாலோ, அல்லது 9 வயது கடந்துவிட்டாலோ, அந்த பெண்ணுக்கு என தனி காதல் குடிசையை அவரது அப்பா கட்டி விடுவார். அந்த குடிசையில் தான் அந்த பெண் வாழ்ந்து வருவார்.

துணை தேடுதல்!
அந்த குடிசையில் இருந்தபடி தான் அப்பெண் தனக்கான துணையை தேர்வு செய்வார். தினம் ஒரு ஆண் என அந்த பெண் தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்யும் வரை அந்த குடிசையில் வாழ்ந்து வருவார்.

திருப்தி ஏற்பட வேண்டும்!
தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்தி படுத்தாத ஆண், மீண்டும், அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.

13 வயது வரை!
தனக்கு பிடிக்கும் ஆணை தேர்வு செய்யும் வரை அந்த பெண் இதை தொடர்ந்து கொண்டு வரலாம். மேலும், தனது 13 வயது வரை அந்த பெண் இந்த குடிசையை பயன்படுத்த முடியும்.
இது தான் கிரௌன் பழங்குடி மக்களின் பாரம்பரிய வழக்கமாக பரம்பரை, பரம்பரையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு!
பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதால், அரசு இதில் தலையிட முடியாமல் இருந்து வருகிறது. ஒரு வகையில் இது ஆணாதிக்கமாகவும். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை எனவும் உலக பெண் உரமை மற்றும் பெண் பாதுகாப்பு சார்ந்த அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











