Latest Updates
-
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
அஷ்டமி இரவில் மனித இரத்தத்தை காணிக்கை செலுத்தி வரும் பக்தர்கள் - ஏன்? எங்கே?
பெங்காலில் இருக்கும் இந்த கோவிலில் 500 ஆண்டுகளாக மனித இரத்தம் காணிக்கை அளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
மனித நரபலி, வெளி நாட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும். இந்தியாவில் இது மிகவும் பழைமையான விஷயம். சொத்து, ஆசி, வரம், சக்தி என பலவற்றை பெற நரபலி காணிக்கை அளிக்கும் பழக்கம் இருந்து வந்ததை பல கதைகளிலும், எண்ணற்ற திரைப்படங்களிலும் நாம் கண்டுள்ளோம்.
ஆனால், இந்த 2017ல் இப்படி ஓர் பண்டைய கால பழக்கத்தில் இருந்து மருவி வேறு நிலை கொண்டு இரத்தத்தை காணிக்கை அளித்து வரும் இந்திய கோவில் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

விலங்குகள் அல்ல..., மனிதர்கள்!
பொதுவாக கோவிலில் விலங்குகள் பலிகொடுத்து பார்த்திருப்போம். ஆனால், ந்த போரோதேவி கோவில் மனித இரத்தம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது.
இந்த குருதி தியாகத்தை மக்கள் 500 ஆண்டுகள் பழைமையான வழக்கம் என கூறப்படுகிறது. இந்த மனித நரபலி தடைசெய்யப்பட்டுள்ளது.

அஷ்டமி!
ஒவ்வொரு அஷ்டமி அன்றும் இரவு இங்கு கதவுகள் மூடிய நிலையில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அப்போது மனித இரத்தம் காணிக்கையாக செலுத்தப்படுகிறது. மனித இரத்தம் இன்றி பூஜை முழுமையாக நிறைவடையாது என இந்த கோவில் பூசாரிகள் கருதுகின்றனர்.

முற்றுப்புள்ளி!
பக்ஷி எனும் நபர் முன்னொரு காலத்தில் நாரனராயன் (King Naranaran) அரசரால் மத நடவடிக்கைகள் கண்காணிக்க பணியமர்த்தப்பட்டு. பிறகு அவர் இந்த மனித நரபலி பற்றி அரசரிடம் தடை செய்ய கூறியதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

மூன்று துளி குருதி!
250 வருடங்களாக பின்பற்றி வருப்படும் இந்த பழக்கம் இன்றும் நடந்து வருகிறது. ஆனால், இப்போது இரத்த காணிக்கை மூன்று துளிகளாக குறைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள ஒரு சிலையில் பக்தர்கள் மூன்று துளி இரத்தத்தை காணிக்கையாக செலுத்தி வணங்குகின்றனர்.

நரபலி - மூன்று துளி!
ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்களை நரபலி காணிக்கை அளிப்பதில் துவங்கிய இந்த வழக்கம். பிறகு இரத்தத்தை காணிக்கை செலுத்துவதாக மாறி. இன்று மூன்று துளி இரத்தமாக காணிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் பெரிய மூட நம்பிக்கைகளில் இது உச்சம் தொட்டு நிற்கிறது.



Click it and Unblock the Notifications











